15ஆவது பொதுத்தேர்தல் ஜூலை 2022க்குள் நடைபெறும்: நாம் சூழ்ச்சிக்காரர்களை ஆட்சி செய்ய அனுமதிக்க கூடாது- பிரதமர் தகவல்

15ஆவது பொதுத் தேர்தல் (GE15) அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் நடத்தப்படும் என்று பிரதமர் முஹிடின் யாசின் உறுதியளித்துள்ளார். அவரது பெரிகாத்தான் நேஷனல் (PN) அரசாங்கத்தின் சட்டபூர்வமான தன்மையை நிரூபிக்கும் அழுத்தத்தின் கீழ், வாக்குறுதியளிக்கப்பட்ட சீர்திருத்தங்களின் பட்டியலின் மூலம் இருதரப்பு ஆதரவை அடைந்த முஹிடினை எதிர்ப்பாளர்களைக் கடுமையாகத் தாக்கி  பேசி வருகின்றனர்.

இந்த முன்மொழிவினை நான் வழங்க காரணம், நாடாளுமன்றத்தில் இருதரப்பு ஆதரவுடன் தொற்றுநோய்களின் போது அரசாங்கம் செயல்பட அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில், உங்கள் அனைவரையும் போலவே, இந்த அரசியல் மோதல் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால், ‘kleptocrats’ (சூழ்ச்சிகாரர்களின்) குழு ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் தனது அமைச்சரவையுடன் புத்ராஜெயாவின் தொலைக்காட்சி உரையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here