இன்று 9,380 பேருக்கு கோவிட் தொற்று

சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 9,380 கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. ஒரு டுவிட்டர் பதிவில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 2,303,837 ஆக உள்ளது.

சரவாக் அதிகபட்சமாக 1,503 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து கிளந்தான் (1,170), சிலாங்கூர் (1,116), ஜோகூர் (1,105), சபா (790), தெரெங்கானு (704), பேராக் (629), பினாங்கு (623), கெடா (556), பகாங் (511), கோலாலம்பூர் (214), மலாக்கா (200), நெகிரி செம்பிலான் (191), பெர்லிஸ் (42), புத்ராஜெயா (18) மற்றும் லாபுவான் (8).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here