இன்று நாட்டின் எந்தப் பகுதியிலும் EMCO உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை; தேசிய பாதுகாப்பு கவுன்சில் இயக்குநர் தகவல்

கோலாலம்பூர், அக்டோபர் 26 :

கோவிட்-19 காரணமாக நாட்டில் உள்ள எந்தவொரு இடமும் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (EMCO) கீழ் வைக்கப்படவில்லை.

“EMCO எந்தப் பகுதியிலும் நீட்டிக்கப்படாது அல்லது உயர்த்தப்படாது” என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் இயக்குநர் ஜெனரல் டத்தோ ரோட்ஸி எம்டி சாட் இன்று தெரிவித்தார்.

அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவேற்றிய அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here