மீண்டும் உச்சத்தைத் தொட்டது தொற்று – இன்று 4,046 பேர் பாதிப்பு

சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 4,046 கோவிட்-19 தொற்றுகள்  பதிவாகியுள்ளது. நேற்று 3,764 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடைசியாக தினசரி கோவிட்-19 வழக்குகள் 4,000-ஐத் தாண்டியது டிசம்பர் 18 அன்று 4,083 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,824,973 ஆக உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here