குப்பைத்தொட்டியில் இளம் இந்திய தாயின் சடலம்; ஆஸ்திரேலியாவில் சம்பவம்

விக்டோரியா:

சைதன்யா சுவேதா மதகனி, 30, என்பவரின் உடல், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள பக்லி பகுதியில் இருந்த குப்பைத்தொட்டி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.

பெண்ணின் கணவர் அசோக் ராஜ் வரிகுப்பலா அண்மையில் அவர்களின் மகனுடன் இந்தியாவுக்குச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here