உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் இராமசாமியின் சகோதரி காலமானார்

கோலாலம்பூர்:

பினாங்கு மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், உரிமைக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் ப. இராமசாமி அவர்களின் சகோதரி திருமதி முத்தம்மாள் த/பெ பழனிசாமி அவர்கள் இன்று 10.4.2024 புதன்கிழமை பிற்பகல் 12.47 மணிக்கு இறைவனடி சேர்ந்தார் எனும் துயரச் செய்தியை அவர்களின் குடும்பத்தினர், உற்றார்–உறவினர்கள், நண்பர்களுக்கு இதன்வழி துயரத்துடன் தெரிவித்துக் கொள்கின்றனர்.

திருமதி முத்தம்மாள், அமரர் திரு.K.பழனிசாமி – திருமதி V.பழனியம்மாள் அவர்களின் மகளும், அமரர் திரு.ஸ்பென்சி கிரன்ட் அவர்களின் மனைவியும், ராஜ லெட்சுமி – ரவாங் , ஆனந்த லெட்சுமி Eswatini formerly Swaziland, கண்ணன் கிரன்ட் USA, கல்யாண ராமன் Sitiawan, ஆகியோரின் தாயாரும் ஆவார்.

அன்னாரது நல்லுடக்கு இன்று 10.4.2024 புதன்கிழமை மாலை 4.00 மணிமுதல் NO. 34, TAMAN PEGAWAI, SITIAWAN, PERAK எனும் முகவரியிலுள்ள எங்கள் இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும். அதன்பின்னர்
நாளை 11.4.2024 வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணிமுதல் பிற்பகல் 2.00 மணிக்குள் அன்னாரது நல்லுடல் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு HINDU SABA CREMATORIUM, SITIAWAN, PERAK-இல் தகனம் செய்யப்படும் என்பதை குடும்பத்தினர் தெரிவித்துக் கொள்கின்றனர்.

தொடர்பு கொள்ள விரும்புவோர் : கல்யாண ராமன் 019-813 6798, சாந்தி ராமசந்திரன் 019-813 6795 என்ற எண்ணில் அழைக்குமாறு குடும்பத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here