சென்னை புறவழிச்சாலை ஆட்டோ ஓட்டும் பந்தயம்; சீறிப் பாய்ந்த ஆட்டோக்களால் 2 பேர் உயிரிழப்பு

சென்னை:

புறவழிச்சாலையில் சட்ட விரோதமாக நடந்த ஆட்டோ ஓட்டப் பந்தயத்தில் சீறிப் பாய்ந்த ஆட்டோக்களால் 2 பேர் உயிரிழந்தனர்.

இந்த பந்தயத்தைப் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றவர்களின் மீது ஆட்டோ மோதியதில் உயிரிழப்பு ஏற்பட்டது.

விபத்தில் உயிரிழந்தவரின் செல்ஃபோனில் பதிவான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here