கட்டும் முன்னே அடித்து செல்லப்பட்ட பாலம்

பீகாரின் அராரியா மாவட்டத்தில் பக்ரா என்ற நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் தரமற்ற பொருட்களால் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. ரூ.12 கோடி மதிப்பீட்டில் , ஷிக்தி-குர்சகட்டா ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் பிற்பகலில் பாலம் உடைந்து விழுந்து ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here