நவராத்திரியில் அம்பிகையை, குறிப்பாக துர்க்கையை போற்றி வழிபட எத்தனையோ மந்திரங்கள் உள்ளன. ஆனால் அம்பிகைக்குரிய மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களில் தலைமையானதாக கருதப்படுவது தேவி மகாத்மியம் என்னும் நூல். இதை துர்கா சப்தசதீ என்றும் சொல்லுவதுண்டு. தேவியின் மகிமைகளை எடுத்துக் கூறும் இந்த நூல் 13 அத்தியாயங்களையும், 700 ஸ்லோகங்களையும் கொண்டதாகும். தேவி மகாத்மியம் நூல் வட மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்றதாகும். இதிலுள்ள ஸ்லோகங்கள் துர்க்கை ஆலயங்களில் பாடப்படும்.
தேவர்கள் அனைத்தையும் இழந்து, தங்களை காக்கும் படி தேவியிடம் சரணடைந்து தேவி மகாத்மியத்தை பாடியதாக சொல்லப்படுகிறது. இதை எவர் ஒருவர் ஆபத்து காலத்தில் பாடினலும் அவர்களின் துன்பங்கள் அனைத்தையும் அந்த நிமிடமே அம்பிகை போக்கிடுவாள் என தேவி மகாத்மியம் நூல் சொல்கிறது. இந்த நூலில், அம்பிகை என்னென்ன ரூபங்களில் காட்சி தருகிறாள் என அவளை போற்றி துதிக்கும் இந்த துதியை பாடினால் 16 வகையான செல்வங்களையும் அம்பிகை குறைவின்றி அள்ளிக் கொடுப்பாள். எவ்வளவு பெரிய கஷ்ட காலத்திலும் இதை படித்தால், அவர்களை சூழ்ந்த துன்பங்களும், ஆபத்துக்களும் உடனே விலகும் என நூல் பயன் சொல்கிறது.
நவராத்திரியில் அம்பிகையை, குறிப்பாக துர்க்கையை போற்றி வழிபட எத்தனையோ மந்திரங்கள் உள்ளன. ஆனால் அம்பிகைக்குரிய மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களில் தலைமையானதாக கருதப்படுவது தேவி மகாத்மியம் என்னும் நூல். இதை துர்கா சப்தசதீ என்றும் சொல்லுவதுண்டு. தேவியின் மகிமைகளை எடுத்துக் கூறும் இந்த நூல் 13 அத்தியாயங்களையும், 700 ஸ்லோகங்களையும் கொண்டதாகும். தேவி மகாத்மியம் நூல் வட மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்றதாகும். இதிலுள்ள ஸ்லோகங்கள் துர்க்கை ஆலயங்களில் பாடப்படும்.
தேவர்கள் அனைத்தையும் இழந்து, தங்களை காக்கும் படி தேவியிடம் சரணடைந்து தேவி மகாத்மியத்தை பாடியதாக சொல்லப்படுகிறது. இதை எவர் ஒருவர் ஆபத்து காலத்தில் பாடினலும் அவர்களின் துன்பங்கள் அனைத்தையும் அந்த நிமிடமே அம்பிகை போக்கிடுவாள் என தேவி மகாத்மியம் நூல் சொல்கிறது. இந்த நூலில், அம்பிகை என்னென்ன ரூபங்களில் காட்சி தருகிறாள் என அவளை போற்றி துதிக்கும் இந்த துதியை பாடினால் 16 வகையான செல்வங்களையும் அம்பிகை குறைவின்றி அள்ளிக் கொடுப்பாள். எவ்வளவு பெரிய கஷ்ட காலத்திலும் இதை படித்தால், அவர்களை சூழ்ந்த துன்பங்களும், ஆபத்துக்களும் உடனே விலகும் என நூல் பயன் சொல்கிறது.
இந்த பாடலை செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், ஆடி மாதம், நவராத்திரி வழிபாடு, துர்கை வழிபாட்டின் சொல்வது மிக அதிக பலன்களை தரக் கூடியதாகும். இந்த வரிகளின் பொருள் உணர்ந்து, அம்பிகையை மனதில் நினைத்து தொடர்ந்து இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் வாழ்க்கையே மாறும். குறைவு இல்லாத நிறைவான, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
தேவி மகாத்மியம் :
1. யாதேவி ஸர்வபூதேஷூ விஷ்ணு மாயேதி ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம





















