உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர்… அனகத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, உலக ஜூனியர் ஸ்குவாஷ் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை அனகத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி கனடாவில் உள்ள ஒன்டாரியாவில் நடைபெற்றது. இதில் உலகதர...

92 வயதிலும் அசத்தும் பெண் மருத்துவர்: 2 லட்சம் பிரசவங்கள் பார்த்து சாதனை

ஐதராபாத், வயது என்பது வெறும் எண்தான் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் 92 வயது பெண் மருத்துவர் ஒருவர். இந்த வயதிலும் அவர் தொடர்ந்து அறுவை சிகிச்சைகளை செய்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.68...

இது வெறும் டிரெய்லர் தான்: ‘இளைஞர்களின் பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்புவோம்’ – சி.ஜே.பி.

புதுடெல்லி, டெல்லியின் ஜந்தர் மந்தரில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) நடத்திய போராட்டத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேசுகையில், இளைஞர்களின் பிரச்சினைகளை தொடர்ந்து முன்னெடுப்போம்...

“வெறும் பதவி விலகலால் மட்டுமே ஒரு தேசம் கட்டமைக்கப்படுவதில்லை..” – சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்

குருகிராம், , நீட் தேர்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவிவிலக வேண்டும் என்ற முழக்கத்தை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்தது. ந்த கோரிக்கையை முன்னிறுத்தி, கடந்த...

மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா!

புதுடெல்லி, 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியாவையே உலுக்கி வருகிறது. மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர்...

காவிரி விவகாரம்: தமிழக முதல்-அமைச்சர் விஜய்யுடன் பேச தயார்; டி.கே.சிவக்குமார் பேட்டி

பெங்களூரு, தமிழகத்துக்கும், கர்நடகாவிற்கும் இடையே காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வதில் பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடாக தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை வழங்க...

நீட் விவகாரம்: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம்: 47 அதிகாரிகளை பணி நீக்கம் செய்த என்.டி.ஏ. – தகவல்

புதுடெல்லி, 'நீட்' வினாத்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.நீட் வினாத்தாள் கசிவு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடந்தது. வினாத்தாள் கசிந்ததாக...

டெல்லியில் இளைஞர்கள் மீதான தாக்குதல்: மன்னார்குடியில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

திருவாரூர், டெல்லியில் இளைஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.டெல்லி வன்முறை டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்...

கேரளத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் – தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைப்பு!

திருவனந்தபுரம், நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர்...

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. உரிய நேரத்தில் வெளிவருவார்: பழ. நெடுமாறன் பேட்டி

தஞ்சாவூர், தஞ்சாவூரில் இன்று உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தஞ்சை முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் வரும் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிலேயே மொழிக்காக...