திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்வம் நியமனம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் எம்.செல்வத்துக்கு, அதற்கான ஆணையை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். சென்னை: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எம்.செல்வம் நியமனம் செய்யப்படுகிறார். துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டதில்...

நடுக்கடலில் தத்தளித்த சென்னை மீனவர்கள் 9 பேர் மீட்பு

படகு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு நடுக்கடலில் தத்தளித்த சென்னை மீனவர்கள் 9 பேரை கடலோர பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.சென்னை-இந்திய கடலோர பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,சென்னையை சேர்ந்த 9 மீனவர்கள் ‘ருக்மணி’...

தோவாளை அருகே மலையில் பயங்கர தீ

பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தோவாளை மலையின் தெற்கு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. வனகாப்பாளர்கள், வனக்காவலர்கள், வன ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆரல்வாய்மொழி-இடங்களுக்கும் பரவியது. இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.பூதப்பாண்டி...

கல்குவாரியில் பாறை இடிந்து இறங்கியதில் சிக்கிய 9 பேர் உயிருடன் மீட்பு

உத்திரமேரூர் அருகே மதூர் கிராமத்தில் கல்குவாரியில் பாறை இடிந்து இறங்கிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக பலியானார். 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.கல்குவாரியில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வில் ஈடுபட்டபோது எடுத்த படம்.உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டம்...

நாம் தமிழர் கட்சி பிரசார ஜீப் உடைப்பு- கொடிக்கம்பம் வெட்டி சாய்ப்பு

திருமக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி பிரசார ஜீப் உடைக்கப்பட்டு, கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்..திருமக்கோட்டை-திருக்கோட்டை கடைவீதியில் மகாமாரியம்மன் கோவில்...

கோயம்பேடு 100 அடி சாலையில் லாரி சக்கரத்தில் தலையைக் கொடுத்து தற்கொலை

கோயம்பேடு 100 அடி சாலையில் வந்து கொண்டிருந்த லாரியின் சக்கரத்தில் தலையை கொடுத்து தற்கொலை செய்து கொண்டவரால் பரபரப்பு ஏற்பட்டது.பூந்தமல்லி:சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை சாலையைக் கடந்து...

இந்தியாவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அவதூறு பிரசாரங்கள் வெற்றி பெறாது

இந்தியாவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அவதூறு பிரசாரங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.புதுடெல்லி:மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியை முற்றுகையிட்டு...

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போதுமானது

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போதுமானது என ஆய்வில் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.புதுடெல்லி:கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் அவை பொதுமக்களுக்கு வேகமாக போடப்பட்டு வருகின்றன....

உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினரைச் சந்தித்த பிரியங்கா காந்தி

டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.ராம்பூர்:தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்....

ஆசிய நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை வழங்க இந்தியா தயார்

ஆசிய நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது என ராணுவ மந்திரிகள் மாநாட்டில் இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கூறினார்.சர்வதேச விமான கண்காட்சிபெங்களூரு:13- ஆவது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி...