செப்டம்பர் 1 முதல் பேருந்துகள் இயக்கப்படும்?

மத்திய அரசு பொது முடக்க தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக அரசும் போக்குவரத்து துவங்க அனுமதி அளிக்க வாய்ப்பு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அனைத்து...

இலக்கை நோக்கி பயணிப்போம்- சரத்குமார்

நேர்மையான உழைப்பும், உறுதியும் கொண்டு இலக்கை நோக்கி பயணிப்போம் என, கட்சியினருக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ரா.சரத்குமார் கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக, சரத்குமார் இன்று (ஆக. 30) எழுதிய கடிதம்:"அகில...

குழந்தையை எரித்து…போதையில் தந்தையின் வெறிச்செயல்

மண்டபம் அருகே மது மற்றும் கஞ்சா போதையில் ஒன்னரை வயது ஆண் குழந்தையை எரித்து கொலை செய்த கொடூர தந்தையை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை அடுத்துள்ளது...

மகனை எரித்துக் கொன்ற தந்தை கைது

ராமநாதபுரம் அருகே பெற்ற மகனையே எரித்துக்கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் வேதாளைப் பகுதி குஞ்சார வலசையைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் முனியசாமி (24). வாடகை வேன்...

ஓணம் பண்டிகை- பூக்கள் விற்பனையின் நிலை?

கேரளத்தில் ஓணம் பண்டிகையையொட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பூக்கள் விற்பனை வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.கேரளத்தில் ஓணம் பண்டிகையையொட்டி பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக வெளிமாநிலங்களிலிருந்து பூக்கள் இறக்குமதிக்கு தடை...

நோயாளிகளுக்கு வீடு தேடி வரும் மாத்திரைகள்

கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில், இருதய, நீரிழிவு நோயாளிகளுக்கான மாதாந்திர மாத்திரை வீடு தேடி வந்து வழங்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா தொற்று தினமும் அதிவேகமாக பரவி...

தாய், தந்தையை தாக்கிய பொறியியல் பட்டதாரி தற்கொலை

தேனி மாவட்டம் கம்பத்தில் தாய்-தந்தை தாக்கிய பொறியியல் பட்டதாரி கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார்.தேனி மாவட்டம் கம்பம் சின்ன வாய்க்கால் தெருவில், தனியார் பள்ளி எதிர்புறம் குடியிருப்பவர் முருகேசன் (60). ஓய்வு...

ஆனைகட்டி அருகே பெண் யானை பலி

60 வயது மதிக்கத்தக்க பெண் யானை பாதிரி மலை வனப்பகுதியில் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை மாவட்டம், மாங்கரை அடுத்த தூமனூர் பாதிரி மலை வனப்பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற...

25 சதவீதம் கூடுதல் மழைப் பொழிவு

கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் 25 சதவீதம் கூடுதலாக மழைப் பொழிவு இருந்துள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.நாட்டின் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழைக் கொடுப்பது தென்...

உடற்பயிற்சியை தங்களது அன்றாட நடவடிக்கைகளாக எடுத்து கொள்ள வேண்டும்

விளையாட்டுத் துறையில் சாதனையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதுடன் பொதுமக்கள் இடையே விளையாட்டை பிரபலப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் விளையாட்டு துறையினருக்கு வாழ்த்து...