முகநூலில் வெறுப்பை பரப்புவோர் மீது நடவடிக்கை
பா.ஜனதா தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சை முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்கள் கண்டுகொள்வதில்லை என வெளிநாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரையை சுட்டிக்காட்டி ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.இந்தநிலையில் முகநூலில் வெறுப்பை பரப்பும் வகையிலும், நாட்டின் ஒற்றுமைக்கு...
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பெயர் மாற்றம்
மத்திய அரசிடம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கை அறிக்கையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை கல்வி அமைச்சகம் என மாற்றம் செய்ய சிபாரிசு செய்யப்பட்டு இருந்தது. அதை...
உத்தரபிரதேசத்தில் 124 ரவுடிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 42 மாதங்களில் மட்டும் சுமார் 124 ரவுடிகள் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாக...
கொரோனாவை வென்ற 103 வயது முதியவர்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதுபோல், கேரளாவிலும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த மாதம் முதல் வேகமாக உயர்ந்து வருகிறது.மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை...
மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலை பகுதியில் கண்ணன் தேயிலை தோட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர்...
இரண்டு குழந்தைகளை விஷஊசி ஏற்றி கொன்ற டாக்டர்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கோரடி பகுதியில் உள்ள ஓம் நகரில் வசித்து வந்தவர் சுஷ்மா ரானே. இவர் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் தீரஜ் (வயது 42), பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக...
94 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை
கொரோனாவுக்காக போடப்பட்டுள்ள ஊரடங்கு பள்ளி, கல்லூரி வகுப்புகளை ஆன்லைன் முறைக்கு தள்ளி இருக்கிறது. இதற்கு ஸ்மார்ட்போன் மற்றும் இணையதள இணைப்பு போன்ற வசதிகள் தேவைப்படுகின்றன.இந்த வசதிகள் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் நிலையில்...
டி.வி. தலையில் விழுந்து குழந்தை உயிரிழப்பு
தாம்பரம் அருகே சேலையூரில் அகரம் பகுதியில் வசிப்பவர் பாலாஜி. இவரது 3 வயது குழந்தை கவியரசு. நேற்று இரவு பாலாஜியின் செல்போன் சார்ஜரில் போடப்பட்ட நிலையில் இருந்துள்ளது.அப்போது திடீரென செல்போன் அழைப்பு காரணமாக...
பழம்பெரும் இந்திய பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் காலமானார்
பழம்பெரும் இந்திய கர்நாடக இசைப்பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவின் நியூஜெர்சியில் தனது 90 வயதில் இன்று காலமானார். அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் 1930-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி பண்டிட் ஜஸ்ராஜ்...
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய...