மு.க.ஸ்டாலினுடன் இலங்கை அமைச்சர் சந்திப்பு
சென்னைமு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இலங்கை அமைச்சர் பேசினார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்-இலங்கை நகர திட்டமிடல், நீர் வழங்கல்...
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்.
சென்னைசென்னையில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.சென்னை, கிண்டி 100 அடி சாலையில் உள்ள இல்டன் ஓட்டலில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு...
அருண் ஜேட்லி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்
சென்னைமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அருண் ஜேட்லி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என்றும், மறைவு, பாஜகவிற்கு ஈடுசெய்ய முடியாத...
தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்தின் அங்கீகாரம் 6 மாதத்திற்கு தற்காலிக ரத்து
டெல்லிஇந்திய விளையாட்டு வீரர்களுக்கான தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையமான வாடாவின் தனிக்குழுவினர்...
மதுரை காமராஜர் பல்கலை 69 பேராசியர்கள் பணி நியமன முறைகேடு வழக்கு விசாரணை நிறைவு
மதுரைமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் பனி நியமன முறைகேடு தொடர்பாக ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவினர் நடத்தி வந்த விசாரணை முடிவடைந்துள்ளது.மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.பி செல்லத்துரை துணைவேந்தராக பதவி...
மோடி, அமித்ஷாவின் கூட்டு பழிவாங்கும் படலம் அம்பலம்
சென்னைசர்வாதிகார நடவடிக்கை மூலம் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் மோடி, அமித்ஷாவின் கூட்டு பழிவாங்கும் படலம் வெளிப்பட்டிருக்கிறது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்...
ப.சிதம்பரம் கைது அரசியல் பழிவாங்கும் நோக்கம்: மு.க.ஸ்டாலின் பேட்டி
சென்னை“ப.சிதம்பரம் கைது என்பது அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு நடந்திருக்கிறது” என்று மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: டெல்லியில்...
கடும் நிதி நெருக்கடியில் ரயில்வே தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு
புதுடெல்லிகடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் ரயில்வே துறை ஐ.ஆர்.சி.டி.சி.-யின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய ஆயத்தமாகியிருக்கிறது. புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் மத்திய அரசு...
த்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாதுகாப்பு கோரி...
டெல்லி பாஜக மூத்த தலைவர் உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாதுகாப்பு கோரி கடிதம் எழுதியுள்ளார்.லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. யாதவ்...
பணத்திற்காக பெற்ற மகளையே கொன்ற பெண்ணின் வாக்கு மூலத்தை வைத்து மூத்த தலைவரை எப்படி கைது செய்தீர்கள்?
டெல்லி டெல்லி: டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் உள்ளனர். ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து...








