Home விளையாட்டு

விளையாட்டு

நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மாருக்கு 3.3 மில்லியன் டாலர்கள் அபராதம் ; பிரேசில் அரசு அதிரடி

பிரேசிலியா, பிரேசில் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர். இவர் பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தனது கடற்கரையோர சொகுசு பங்களாவில் செயற்கையாக ஏரி ஒன்றை அமைத்துள்ளார். இதற்கான பணிகள்...

ஒலிம்பிக் போட்டி  வியூகங்களைக் கண்டறியும் பெர்லி டான் – தீனா

அதிகாரப்பூர்வமற்ற முறையில் 2024 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றதை அடுத்து தேசிய மகளிர் பூப்பந்து இணையர்களான எம். தீனா - பெர்லி டான் இருவரும் இந்த மிகப்பெரிய போட்டியில் மாறுபட்ட விளையாட்டுத் திறனை...

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பழநி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்

பழநி:சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து அசத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முன்று வடிவ போட்டிகளிலும் அறிமுகம் ஆகி அசத்தலாக பந்து வீசினார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சமீபத்தில்...

ஷமாளாராணி SEA விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு முதல் தங்கம் வென்றார்

புனோம் பென்னில் நடந்த 50 கிலோவுக்கும் குறைவான மகளிர் குமித்தே இறுதிப் போட்டியில் கராத்தே வீராங்கனை சி ஷாமளாராணி பிலிப்பைன்ஸின் உலக சாம்பியனான ஜுன்னா சுகியை வீழ்த்தியதை அடுத்து, 2023 ஆம் ஆண்டு...

கால்பந்தாட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க RM1 மில்லியன் நிதி: பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர்,கோலாலம்பூரில் கால்பந்தாட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் RM1 மில்லியன் நிதியுதவியை கோலாலம்பூர் கால்பந்தாட்ட சங்கத்திற்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.  கோலாலம்பூர் கால்பந்தாட்ட சங்கத்தின் பொன்விழா (Golden Jubilee)...

சிலாங்கூர் எஃப்சி வெற்றி வாகை சூடியது

நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆர்சிதிஐ கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிலாங்கூர்  எஃப்சி அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் அந்த அணி பெர்சிஜார் ஜாகர்த்தா அணியை எதிர்கொண்டு...

கேப்டன் மோர்கன் அதிரடி ஆட்டம்

கேப்டன் மோர்கன் அதிரடி ஆட்டம்: பாகிஸ்தானை பந்தாடியது இங்கிலாந்து நேற்று நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. கேப்டன்...

உலக பாக்சிங் வெள்ளி வென்றார் அமித் பாங்கல்

மாஸ்கோ - உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அமித் பாங்கல் வசப்படுத்தி உள்ளார்.ரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் நடந்த இந்த தொடரின் ஆண்கள்...

உலக மல்யுத்தம்: இறுதிப் போட்டிக்கு தீபக்

நூர் சுல்தான் - உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 86 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் தீபக் பூனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன் ஒரு ஒலிம்பிக் இடத்தையும் உறுதி செய்தார்.கஜகஸ்தானில்...

காற்பந்தாட்ட போட்டியின்போது ரசிகர் உயிரிழப்பு -சபாவில் சம்பவம்

  கோத்தா கினாபாலு, அகஸ்ட்டு 10 : கோத்தா கினாபாலுவிள்ள லிகாஸ் விளையாடடரங்கில், நேற்று இரவு சபா எப்சி மற்றும் ஜோகூர் டாருல் தாசிம் (ஜேடிடி) அணிகளுக்கு இடையேயான சூப்பர் லீக் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்...