உலகத்தில் வளர்ந்து வரும் தொழிநுட்பம் அதாவது, மனிதர்கள் எப்படி யோசித்து, கற்றுக்கொண்டு, முடிவு எடுக்கிறார்களோ அதைப் போல, கணினி அல்லது மெஷின்களும் செயல்படச் செய்வதற்கான தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு (AI- Artificial...
நாட்டின் தொழிலாளர் சந்தையை மறுவடிவமைக்கவும், திறன் பயிற்சியை மேம்படுத்தவும், கிக் (gig) பொருளாதாரத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கவும் 100 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ‘பேஸ்’ (Pace) எனப்படும் தேசியத் திறனாளர் திட்டத்தை...
✈️ Batik Air வழங்கும் மே மாத விசேட சலுகை! 🌍
மலேசியாவின் கோலாலம்பூர் (KLIA) மற்றும் சுபாங் (Subang) விமான நிலையங்களில் இருந்து இலங்கையின் கொழும்பு, இந்தியாவின் திருச்சி, கொச்சி உட்பட பாலி,...
மலாய் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட போலி கணக்குகள் மற்றும் பிற மோசடி தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்து, சமூக ஊடக நிறுவனமான மெட்டா மீது அரசாங்கம் "சட்ட நடவடிக்கை எடுக்கும் நிலையில் உள்ளது" என்று தகவல்...
பி.ஆர். ராஜன் கடந்த 11 ஆண்டுகளில் ஆக உயர்வான லாப ஈவு"6.07 மில்லியன் Simpan SSPN வைப்புத்தொகையாளர்கள் பலன்பெறுவர் "
"2004 ஆம் ஆண்டில் Simpan SSPN அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து மொத்தம்...
கோலாலம்பூர்:
2000-களின் தொடக்கத்தில் சமூக வலைதள உலகின் முன்னோடியாகத் திகழ்ந்த 'பிரண்ட்ஸ்டர்' (Friendster), ஒரு தசாப்த கால இடைவெளிக்குப் பிறகு முற்றிலும் புதிய தோற்றத்துடனும், தனித்துவமான அம்சங்களுடனும் மீண்டும் அறிமுகமாகியுள்ளது.
புதிய 'பிரண்ட்ஸ்டர்' தளம் தற்போது...
கோலாலம்பூர் | மார்ச் 30, 2026
மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிம் (Sultan Ibrahim) அவர்களுக்கு, 'இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025' (Online Safety Act 2025) குறித்த விரிவான விளக்கங்கள் இன்று இஸ்தானா...
கோலாலம்பூர்:
ஆப்பிள் சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள 'DarkSword' எனப்படும் ஆபத்தான பாதுகாப்பு குறைபாடுகளைத் தொடர்ந்து, ஐபோன் பயனர்கள் தங்களது சாதனங்களை உடனடியாகப் புதிய பதிப்பிற்கு (iOS Update) மாற்ற வேண்டும் என்று மலேசிய தகவல் தொடர்பு...
கோலாலம்பூர்:மலேசியாவில் அதிகரித்து வரும் ஆன்லைன் நிதி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், கூகுள் தனது விளம்பரக் கொள்கையில் மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. ஏப்ரல் 14 முதல், நிதிச் சேவை தொடர்பான விளம்பரங்களைச்...
தொழிலாளர் சட்ட விதிமீறல்கள், நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றத் தவறுதல் அல்லது கட்டாய உழைப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற முதலாளிகள், இனி வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று நாடாளுமன்றத்தில்...
















