செவ்வாய்க் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான அடிப்படை கூறுகளைக் கண்டுபிடித்ததில் இருந்து ஜீன் எடிட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவின் எழுச்சி வரை ஆறு முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளை இங்கே காணலாம். செவ்வாயில் மனிதர்கள் வாழலாம் செவ்வாய்க் கிரகத்தில் எப்போதாவது உயிரினங்கள் இருந்ததா என்பது நமக்கு இன்னும் தெரியவில்லை. ஆனால் அங்கு உயிர்கள் வாழ சாத்தியக்கூறுகள் உள்ளன என கண்டறிந்த ஒரு சிறிய, ஆறு சக்கர ரோபோவுக்கு நன்றி கூற வேண்டும். 2012 ஆகஸ்டு...
வாஷிங்டன் -சில வகையான அன்றாய்ட், ஐபோன், வின்டோஸ் கைப்பேசிகளில் இவ்வாண்டு தொடங்கி வாட்ஸ்அப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வின்டோஸ் செயலியைப் பயன்படுத்தும் விவேகக் கைப்பேசிகளில் இன்று தொடங்கி வாட்ஸ்அப் தொடர்பைப் பெற இயலாது என்று வாட்ஸ்அப் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.அன்றாய்ட், ஐபோன் கைப்பேசிகளுள் சிலவகையிலானவற்றிலும் இதேபோன்ற பிரச்சினை ஏற்படும் என்றும் அது குறிப்பிட்டது. பிப்ரவரி முதல் தேதி தொடங்கி அன்றாய்ட் 2. 3. 7 ஆகிய வகைகள்...
நியூயார்க் 23 -தூங்குவதற்கு முன்பு மின்னியல் கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர். குறிப்பாக படுக்கைகளில் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.படுக்கையில் படுத்துக்கொண்டே கைப்பேசிகளைப் பயன்படுத்துவது தூக்கத்தைப் பாதிக்கும் என்பது தெரியும். ஆனால், உடலுக்குள்ளும் அது பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. படுக்கையில் படுத்துக்கொண்டே கைப்பேசிகளைப் பயன்படுத்தும் பழக்கம் ஒரு விபரீதமான சங்கிலி எதிர்வினையை உருவாக்குகிறது என்று டாக்டர் டேனியல் சிகெல் குறிப்பிட்டுள்ளார்.கைப்பேசிகளில் இருந்து வெளியாகும்...
xiaomi தனது ஸ்மார்ட்டர் லிவிங் 2020 நிகழ்ச்சியில் Mi ஸ்மார்ட் பேண்ட் 4-ஐ நாளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான டீசர்களை அந்நிறுவனம் அமேசான் வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தது.அந்த வகையில் புதிய சாதனம் அமேசானில் விற்பனை செய்யப்பட இருப்பது உறுதியாகியுள்ளது. சியோமியின் முந்தைய ஃபிட்னஸ் டிராக்கர்கள் சிறந்த அம்சங்களை குறைந்த விலையில் வழங்கியதால் அதிக பிரபலமாகின. சியோமியின் Mi பேண்ட் 4 ஏற்கனவே சீனாவில் வெளியிடப்பட்டது. புதிய Mi பேண்ட்...
விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த மிகப்பெரிய அடியை எடுத்து வைக்க தயாராகி விட்டது நாசா. இதற்காக பிரத்யேகமாக 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ட்ரோன் போன்ற தோற்றத்தில் ஒரு ஹெலிகாப்டரை வடிவமைத்திருக்கிறது. இதற்கு ‘டிராகன்ஃப்ளை’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். முதல் முறையாக சனி கிரகத்தின் துணைக்கோள்களை, குறிப்பாக டைட்டன் கோளை ஆராயப்போகிறது இந்த டிராகன்ஃப்ளை.விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த மிகப்பெரிய அடியை எடுத்து வைக்க தயாராகி விட்டது நாசா. இதற்காக...
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 10 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 1.5 இயங்குதளம் கொண்டிருக்கும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா,...
வாஷிங்டன் - பேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் சுயவிவரங்கள் மற்றும் செல்போன் எண்கள் இணையதளங்களில் கசிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதிலும் சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் பேஸ்புக் பயனாட்டாளர்களாக உள்ளனர்.இந்நிலையில், பேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாடு காரணமாக அதை பயன்படுத்தும் 41 கோடி பேரின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த TechCrunch நிறுவனம் கூறியுள்ளது. பயனாளர்களின் சுய விவரங்களுடன் அவர்களது செல்போன் எண்களும்...
ஆர்கானிக் உணவு, ஆர்கானிக் காஸ்மெட்டிக்ஸ், ஆர்கானிக் உடை எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கார் கூட ஆர்கானிக்கா? என்ற கேள்வி எழுவது இயல்பு தான். ஆனால், இதற்கான ஆராய்ச்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன மேற்கத்திய நாடுகள்.உலக வெப்ப மயமாதலுக்கு மூல காரணம் கார்பன் தான்.இந்தக் கார்பனை அதிகளவில் வெளியிடும் வாகனம் கார். அதனால்தான் பல நாடுகள் பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களைத் தடை செய்து எலெக்ட்ரிக் கார்களைக் கொண்டுவர முயற்சி செய்துவருகின்றன....
ஜம்மு காஷ்மீர்அமர்நாத் யாத்ரீகர்களை விமானம் மூலம் கொண்டுவர விமானப்படை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில அரசு உதவி கோரியதன் பேரில் இந்திய விமானப்படை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானத்தில் யாத்ரீகர்களை கேயு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன்கூடிய புத்தம் புதிய மோட்டார் சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது கவாஸாகி நிறுவனம்.கவாஸாகி டபிள்யூ-800 ஸ்ட்ரீட் என்ற பெயரில் வந்துள்ள இப்புதிய மோட்டார் சைக்கிள்  தனித்துவமான பிரிமீயம் பைக் பிரியர்களையும், பழமையை போற்றும் மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களையும் வெகுவாக கவரும்.1965ம் ஆண்டு காலக்கட்டத்தில் கவாஸாகி நிறுவனம் தயாரித்த W1 என்ற மோட்டார் சைக்கிளின் டிசைன்  அம்சங்களுடன்கூடிய நவீன யுக மோட்டார் சைக்கிள் மாடலாக இது இந்தியாவில் களம்...