புத்ராஜெயா: நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி மலேசியாவில் மக்கள்தொகை நிறைந்த பகுதிகளில் 5G நெட்வொர்க் கவரேஜ் 76.1% எட்டியுள்ளது என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறுகிறார்....
தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, செயற்கை நுண்ணறிவுத் துறையில் (AI) படிப்புகளை வழங்குவதில் மேலும் பல பொதுப் பல்கலைக்கழகங்கள் ஈடுபட வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் ஒருவர் முன்மொழிந்தார். செனட்டர் டத்தோ சிவராஜ்...
போலியாக சமூக வலைதள கணக்குகள் துவங்கி, அமெரிக்க அரசியல் மற்றும் அமெரிக்கா - சீனா உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் கருத்துகளை பரப்பி வந்த, சீனாவைச் சார்ந்த 4,700-க்கும் அதிகமான சமூக வலைதள கணக்குகளை...
சிங்கப்பூர்:
விமானப் பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் பொருள்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புப் பரிசோதனையை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி சாங்கி விமான நிலையம் (CAG) சோதித்து வருகிறது.
மேம்படுத்தப்பட்ட முறை நடப்புக்கு வந்தால், சிங்கப்பூரிலிருந்து...
செயற்கை நுண்ணறிவு நிறுவனமான Open AI நிறுவனத்தின் CEO பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட சாம் ஆல்ட்மேன் மீண்டும் அந்நிறுவனத்தில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 18-ம் தேதி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான Open...
ChatGPT செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த OpenAI நிறுவனத்தின் CEO பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது அந்த துறை சார்ந்தவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மனிதர்களின் வேலைகளை எளிதாக்கும் வகையில் தொடர்ந்து...
அடுத்த வருடம் முதல் WhatsApp unlimited backups முடிவுக்கு வருகிறது. அவசியப்படும் பயனர்கள் இனி அதற்கான கூகுள் ஒன் கிளவுட் சேவைக்கு சந்தா கட்டி பயன்படுத்த வேண்டியிருக்கும்.
ஃபேஸ்புக்கின் மேத்தா நிறுவனம், வாட்ஸ் அப்...
உள்ளூர் விமானச் சேவைகள் சரியான நேரத்தில் செயல்படுவது குறிகாட்டிகள் மூலம் கண்காணிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார். மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் (மாவ்காம்) தற்போது விமான நிறுவனங்களைக் கண்காணிக்க...
கோலாலம்பூர்: சுமார் 13 மில்லியன் ஆஸ்ட்ரோ மற்றும் மேபேங்க் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் தகவல் நிறுவனத்தின் தரவுகள் கசியவில்லை என்று தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில்...
நேப்பாள அரசாங்கம், அதன் மக்களிடையே பிரபலமான டிக்டாக் சமூக ஊடகச் செயலியை தடை செய்வதாக நேற்று (நவ.13) அறிவித்தது.
Tiktok, வெறுப்புணர்வைத் தூண்டும் உள்ளடக்கங்களை அகற்ற மறுப்பதாகவும், இதனால் நாட்டின் சமூகப் பிணைப்பு பாதிக்கப்படுவதாகவும்...













