கோலாலம்பூர்: சைபர் தாக்குதல்களைச் சமாளிக்க மலேசியாவுக்கு இன்னும் 12,000 வல்லுநர்கள் தேவை என்று தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறுகிறார். நாட்டிற்கு சுமார் 27,000 இணைய பாதுகாப்பு நிபுணர்கள்...
தி. மோகன்
சுபாங் ஜெயா:
நாட்டு மக்கள் தூசியை அகற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கார்ச்சர் நிறுவனம் மைடின், அஸ்பான்சூரி நிறுவனங்களுடன் இணைந்து தூய்மையான நாளுக்கு நன்றி கூறும் தினத்தைக் கொண்டாடியது. நாட்டிலுள்ள நவீன நிறுவனங்கள்...
ரீத்தனா, தியாகு
சைபர்ஜெயா:
DXN Holdings Berhad - European Wellness ஆகிய இரண்டு நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி கையொப்பமிட்டது. இயற்கையான மேலும் மனித ஆரோக்கியத்திற்கான உணவுப்...
ஒரு நாளைக்கு 3,000 டன் திடக்கழிவுகளை அகற்றி, ஒரு மணி நேரத்திற்கு 52 மெகாவாட் (மெகாவாட்) மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய கழிவு முதல் ஆற்றல் (WTE) திட்டம் ஜெராமில் 2026 இல் செயல்படத்...
சுபாங், சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தில் விமானப்படையின் பீச்கிராஃப்ட் B200T அவசரமாக திங்கள்கிழமை (அக்., 16) தரையிறக்கப்பட்டது. விமானப் பயிற்சியில் நான்கு பணியாளர்களைக் கொண்ட விமானம் திங்கள்கிழமை காலை 11.27...
கோலாலம்பூர்: மலேசிய சட்டங்களுடன் TikTok இன் இணக்கம் இன்னும் திருப்திகரமாக இல்லை என்றும், உடனடியாக மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி பட்சில் தெரிவித்துள்ளார். நேற்று டிக்டாக்...
தியாகராஜன், ரீத்தனா
சைபர்ஜெயா:
மலேசியாவில் தளமையாகத்தைக் கொண்டிருக்கும் டி.எக்ஸ்.என் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (DXN HOLDINGS BERHAD) சைபர்ஜெயா பல்கலைக்கழகத்துடன் (UoC) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்துயிட்டது.
1991-ஆம் ஆண்டு நிறுவப்பட டி.எக்ஸ்.என் புத்தாக்க கல்வி, ஆராய்ச்சித் துறையில்...
2.4 பில்லியன் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் கடந்த ஆறு ஆண்டுகளில் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையத்தால் (எம்சிஎம்சி) தடுக்கப்பட்டுள்ளன என்று ஆணையத்தின் ஆன்லைன் குற்றங்கள் மற்றும் தகவல் பாதுகாப்புக் குழுத் தலைவர்...
ஸ்மார்ட்போன் என்றாலே ஐபோன் தான் என்ற நிலையில் உலக நாடுகளில் மாற துவங்கியது, இதற்கு முக்கியமான காரணம் ஐபோன்களில் கடந்த 4- 5 வருடத்தில் பெரிய அளவிலான மாற்றங்களும், புதுமைகளும் இல்லாதது தான்.
மக்களை...
புதுடெல்லி: பாதுகாப்பு சவால்களை சமாளிப்பதற்கான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்ட ராணுவ மாநாட்டில் ராணுவ தலைமை தளபதி டத்தோ முஹம்மது ஹபிசுதீன் ஜன்தன் கலந்து கொண்டார்.
செப்டம்பர் 25 முதல் 27 வரை இந்தோ-பசிபிக்...















