அதிர்ச்சி! 111 நாடுகளுக்கு பரவியுள்ள டெல்டா வகை கொரோனா!!

மன ரீதியாகவும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்!உலகம் முழுவதும் 111 டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக , உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த வைரஸ் மேலும் பிற பகுதிகளுக்கு வேகமாக பரவும் ஆபத்து...

சுத்தம் செய்யப் போகிறேன்!

 தலைமை நீதிபதி அதிரடி!!சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற வளாகத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் பராமரிக்க உத்தரவிடக்கோரி வழக்குரைஞர் என்.ராஜ்குமார் என்பவர் பொதுநல மனு...

தடுப்பூசி போட ஆர்வம் காட்டும் மக்கள்

 பிரபல நாட்டில் சாதனை !கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவி நிலையில் தடுப்பூசி...

பறவைகளின் தாகத்தைப் போக்க சாலைகளில் தண்ணீர் வசதி

ஐக்கிய அமீரகத்தில் ஓர் அசத்தல் முயற்சி!உலகின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அனைவரையும் வாட்டிவருகிறது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் உள்ளதால், மக்கள் உயிரிழக்கும் நிலையும்...

ஒற்றை டோஸ் தடுப்பூசி நல்ல பலன் தருகிறது

- ஆய்வில் கண்டறியப்பட்டதுஅர்ஜெண்டினா நாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 389 சுகாதார பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.லண்டன்:கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி  கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரஷியாவில் உருவாக்கப்பட்டது.காய்ச்சல், ஜலதோஷத்தை ஏற்படுத்துகிற...

ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் திடீர் நிலநடுக்கம்

 பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் மாஸ்கோ:ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில்...

சீன தொழிலாளர்கள் குறி?

 வெடிகுண்டு தாக்குதலில்- 13 பேர் பலி!பாகிஸ்தானில் சீன நிதியுதவியுடன் நடைபெறும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரிவினைவாத குழுக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில்  சீன தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள்...

ஒலிம்பிக் வீரர்களுக்குமுதன்மை அறிவிப்பு.

கைகுலுக்கவும், கட்டிபிடிக்கவும் கூடாது..உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும்...

கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படாது: ஜெர்மனி

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஜெர்மனி கட்டாயமாக்காது என்று அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறும்போதும், 'ஜெர்மனி மக்கள் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வது உறுதி...

இந்தியாவில் நடந்ததை பார்த்து அழுதேன்

 - சுந்தர் பிச்சை உருக்கமான பதில்!சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை...