சவுதி எண்ணெய் நிலையங்களை சாம்பலாகியது யார் என கண்டுபிடிப்பு

சவுதி - எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்த டிரோன்கள் எங்கிருந்து ஏவப்பட்டது என்பது குறித்து அரபு கூட்டுப்படையின் செய்தித் தொடர்பாளர் கர்னல் துர்கி அல்-மாலிகி கூறியுள்ளார்.சமீபத்தில் சவுதியின் இரண்டு எண்ணெய்...

பாகிஸ்தானில் இந்து மாணவி உயிரிழந்த விவகாரம்: நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவு

கராச்சி பாகிஸ்தானில்  - இந்து மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நம்ரிதா சாந்தினி என்பவர் பாகிஸ்தானில் கோட்கி நகரை சேர்ந்தவராவார்....

பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்து: 28 மாணவர்கள் பலி

மொன்ரோவியா  - மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவின் தலைநகர் மொன்ரோவியா. இங்குள்ள பள்ளியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்தில் சிக்கி 28 மாணவர்கள் மற்றும் 2...

11 வயது சிறுமிக்கு 22 வயது இளைஞனுடன் திருமணம்- தடை விதித்த அதிகாரிகள்

தெஹ்ரான் - வயது சிறுமிக்கும் 22 வயது இளைஞனுக்கும் நடைப்பெற்ற திருமணத்தை அந்நாட்டு அதிகாரிகள் தடை செய்துள்ளனர். வலுக்கட்டாயமாக தனது உறவுக்கார இளைஞனுடன் திருமணம் செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவியதை அடுத்து...

அதிபரை குறி வைத்து குண்டு வெடிப்பு : ஆப்கானில் 48 பேர் பலி!

ஆப்கானில் - பிரசாரம் நடைபெற்ற இடத்திற்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த தலிபான் தற்கொலைப் படை பயங்கரவாதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.இதில் 26 பேர் பலியாகினர். 42 பேர் படுகாயம் அடைந்தனர்.அதிபர்...

பாம்பை வைத்து கொல்லப் போவதாக மோடிக்கு பாடகி கொலை மிரட்டல்

லாகூர் - பாம்பு, முதலை ஆகியவற்றை கடிக்க வைத்து கொல்ல போவதாக பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பாடகி டிவிட்டரில் விடுத்துள்ள மறைமுக கொலை மிரட்டல் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதையடுத்து, லாகூர்...

அனைத்துலக ஓசோன் தினம்!

சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்களின் வீரியத்தை தடுத்து கூடுதலான வெப்பத்தை குறைத்து பூமியை பாதுகாக்கிறது ஓசோன் படலம். இதன் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஓசோன் (Ozone) என்பது மூன்று ஒட்சிசன்...

போதை கலந்த வலி நீக்கும் மாத்திரைகள் சட்ட விரோத விற்பனை

நியூயார்க் - வலி நிவாரண மாத்திரைகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து, அமெரிக்காவில் சட்ட விரோதமாக விற்பனை செய்த 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.அபின் என்ற போதை கலந்த வலி நிவாரண...

1.30 – 2.30 க்குள் நிலவில் தரை இறங்குகிறது விக்ரம் லேண்டர்

ஸ்ரீஹரிகோட்டா - இன்று நள்ளிரவு 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் சந்திரயான்-2 வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும். நிலவின் தென்பகுதியில் லேண்டர் கருவி மெதுவாக நள்ளிரவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ...

ஸ்பெயினின் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்படும் மக்கள்

ஸ்பெயின் - ஸ்பெயினின் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் லாஸ் அல்காஸாரஸ் நகரம் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளது. வீடுகளுக்குள் வெள்ள...