கட்சியையே உடைக்கும் அளவிற்கு கோபம்.. வேலையை தொடங்கிய முக்கிய புள்ளி

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மூத்த அரசியல் தலைவர் ஒருவர் கடுமையான கோபத்தில் இருக்கிறாராம். தமிழ்நாட்டில் நடந்த லோக்சபா தேர்தலில் அவரின் தொகுதி பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. தொகுதியில்...

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: பெண் உயிரிழப்பு – 25-க்கும் மேற்பட்டோர் காயம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது,...

மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த ஜாபர் சாதிக்

சென்னை : மாணவர்களை குறிவைத்து, ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், 35, மற்றும் கூட்டாளிகள் நான்கு பேர்,...

ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி

ஜெய்ப்பூர்: மக்கள் சொத்தை அபகரிக்கும் காங்கிரஸ் கட்சியின் சதித்திட்டத்தை தான் அம்பலப்படுத்தியதால் காங்கிரஸ் மற்றும் ஒட்டுமொத்த இந்தியா கூட்டணி பீதியில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில்...

என் குடும்பத்திலேயே பலருக்கு ஓட்டு இல்லை- ஜெயக்குமார்

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- * 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். * சென்னையில் பலரின்...

தண்ணீரில் மூழ்கி சாகப் போகிறேன் மனைவியிடம் அடி வாங்க முடியல என அலறிய வாலிபர்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அடுத்த கொம்பள்ளியை சேர்ந்தவர் நாகேஷ். அப்பகுதியில் உள்ள ஜெயபேரி பூங்கா குளத்தில் திடீரென இறங்கினார். குளத்தில் இறங்கிய நாகேஷ் எனது மனைவி என்னை அடித்து சித்திரவதை செய்கிறாள். அவளிடம்...

FIDE 2024 செஸ் போட்டியில் சாம்பியனான குகேஷ்

இந்தியா, சென்னையை சேர்ந்த 17 வயதான குகேஷ் தொம்மராஜு, FIDE 2024 செஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் இந்த ஆண்டின் இறுதியில் 2024 உலக சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக தற்போதைய உலக சாம்பியனான...

காதலோடு மோதும் காவி..!: மதவாத அரசியலின் வெளிப்பாடா தாஜ்மகால் புறக்கணிப்பு

பாரதிய ஜனதா கட்சி எப்போது ஆட்சிக்கு வந்தாலும் நாட்டில் மதவாத பிரச்னை மேலெழுந்து காணப்படுவது இயல்பாகிப் போனது. என்னதான் தேசிய ஒருமைப்பாட்டுடனும் மதசார்பற்று இருப்பதாகவும் பா.ஜ.க தன்னை காட்டிக் கொள்ள முயன்றாலும், எதிர்க்கட்சிகளின்...

ரத்தக்கட்டு..வீக்கம்..நீலிக் கண்ணீர் வடிக்கும் ‘பொம்மை’ முதல்வர்! அறிக்கையில் அனல் காட்டிய எடப்பாடி

சென்னை: திருவள்ளூரில் விசாரணைக் கைதி சாந்தகுமார் காவல்நிலையத்தில் உயிரிழந்த நிலையில் அவரது உடற்கூறு ஆய்வு அறிக்கை நேற்று வெளியானது. அதில் அவரது உடலில் காயங்களும், ரத்தக்கட்டும் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் விசாரணைக் கைதியின்...

தேர்தல் முடிந்ததுமே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட மாற்றம்.. மகிளா காங். தலைவராக ஹசீனா சையத்

சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு 102...