அமெரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கிச்சூட்டில் தெலுங்கானா நீதிபதியின் மகள் உயிரிழப்பு
டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரின் வடக்கே 20 மைல் தொலைவில் உள்ள அலேன் நகரத்தில் 120-க்கும் மேற்பட்ட கடைகளுடன் வணிக வளாகம் அமைந்துள்ளது.
விடுமுறை நாளான நேற்று, பொருள்களை வாங்க ஏராளமான மக்கள் அங்கு...
மியன்மார் – சென்னை இடையே நேரடி விமானச் சேவை ஆரம்பம்
மியன்மார் - சென்னை இடையே நேரடி விமானச் சேவை தொடங்கி உள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மியன்மாரில் தமிழகத்தைச் சேர்ந்த கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் வசித்து வருகின்றனர். எனினும் அந்நாட்டுக்கு தமிழகத்தில் இருந்து...
கேரளாவில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்தனர்
புதுடெல்லி: தென்னிந்தியாவின் கேரளாவில் நேற்று இரட்டை அடுக்கு சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தனுர் என்ற ஊரில் இந்த சம்பவம் நடந்துள்ளது...
Bot penumpang terbalik di Kerala, 21 maut
Sekurang-kurangnya 21 orang maut apabila bot pelancong dua tingkat terbalik di Kerala, selatan India, semalam. Insiden itu berlaku di Tanur, sebuah bandar di daerah...
Pak belang minum air tepi jalan
New Delhi: Baru-baru ini, pegawai Perkhidmatan Hutan India (IFS), Parveen Kaswan berkongsi video menunjukkan seekor Harimau Benggala liar minum di lopak air di tepi...
சாலையோரத்தில் புலி தண்ணீர் அருந்தும் காட்சி; வைரலாகும் காணொளி
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் கதர்னியாகாட் வனவிலங்கு சரணாலயம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள குட்டையில் வங்கப்புலி தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
வீடியோவில், விலங்கு...
India sedia pintas China negara paling ramai penduduk di dunia
NEW DELHI: India bersedia memintas China untuk menjadi negara paling ramai penduduk di dunia menjelang pertengahan tahun ini. Data yang dikeluarkan oleh Pertubuhan Bangsa-Bangsa...
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை பின்னுக்கு தள்ள இந்தியா தயாராக உள்ளது
புதுடெல்லி: இந்த ஆண்டு மத்தியில் சீனாவை பின்னுக்கு தள்ளி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா முன்னேற உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையால் (UN) வெளியிடப்பட்ட தரவு, இந்தியாவின் மக்கள்தொகை...
இரண்டு சிங்கப்பூர் செயற்கைக் கோள்களை விண்ணில் பாய்ச்ச உதவியது இந்தியா
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சிங்கப்பூருக்குச் சொந்தமான 2 செயற்கைக்கோள்களை நேற்று சனிக்கிழமை (எப்ரல் 22) விண்ணில் பாய்ச்சியுள்ளது.
பிஎஸ்எல்வி சி-55 என்ற ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. செயற்கைக்கோளின் எடை கிட்டத்தட்ட...
சகோதரருடன் வாக்குவாதம்; கைப்பேசியை விழுங்கிய பதின்ம வயது பெண்
புதுடெல்லியில் 18 வயது சிறுமி தனது சகோதரனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கைப்பேசியை விழுங்கியதால் அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில்...