Friday, September 29, 2023

21,159 பேர் கோவிட் சிகிச்சை பெற்று வருகின்றனர்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் சனிக்கிழமை (மார்ச் 6) 1,680 கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மொத்தம் 311,777 ஆக உள்ளது. அதே 24 மணி நேர காலப்பகுதியில், ஏழு உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இதனால் இறப்பு...

LIFESTYLE

TECHNOLOGY

LATEST NEWS

பசையம் (gluten) அறிவிக்கப்படாததால் மலேசிய நூடுல்ஸை சிங்கப்பூர் திரும்பி அனுப்பியது

சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) மலேசியாவில் தயாரிக்கப்பட்ட Taste Original’s Organic Mee Suar (300 கிராம்), பேக்கேஜிங் லேபிளில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், பசையம் இருப்பதைக் கண்டறிந்த பின்னர் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளது. பசையம்...

பழ வியாபாரி கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் உள்ளிட்ட 13 வெளிநாட்டினர் கைது

தாமான் OUG இல் உள்ள ஒரு வீட்டின் முன் கத்தியால் செவ்வாய்கிழமையன்று குத்திக் கொல்லப்பட்ட பழ வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணையில் உதவ 13 வெளிநாட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்....

வடிகால் துளையில் சிக்கிக்கொண்ட பூனையின் கால்

ரவாங்கில் உள்ள ஒரு வீட்டில் இன்று பெண் பூனையின் கால் வடிகால் துளையில் சிக்கிக் கொண்டது. தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு மாலை 4.20 மணியளவில் பூனையின் ஆபத்தான நிலை குறித்த அழுத்த...

STAY CONNECTED

234,802FansLike
71,258FollowersFollow
196,000SubscribersSubscribe
- Advertisement -

POPULAR ARTICLES

புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியம் கெராக்கானில் இணைந்தார்

ஈப்போ: முன்னாள் டிஏபி உறுப்பினரும் புந்தோங்  சட்டமன்ற உறுப்பினருமான ஏ.சிவசுப்பிரமணியம் கெராக்கானுடன் இணைந்துள்ளார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் கடந்த 23 ஆண்டுகளாக டிஏபி உறுப்பினராக இருந்து  மார்ச் முதல் பெரிகத்தானுடம் நட்புரீதியான...

புலவர் புலமைப் பித்தன் காலமானார்

புலமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம். மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். உடல் நல குறைவினால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்...

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி தகவல்!

பைக்கில் கண்ணாடியை நீக்கினால் வாரண்டி கிடையாது! சாலையில் பின்னால் வரும் வாகனங்களைக் கண்காணித்து வாகனங்கள் இயக்க ஏதுவாக கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான இருசக்கர வாகனங்களில் இந்தக் கண்ணாடிகள் அகற்றப்படுவதாகவும், அதனால் விபத்துக்கள் அதிகரிப்பதாகவும்...

LATEST REVIEWS

கோவிட் தடுப்பூசி 2 டோஸ் எடுத்தாச்சா!

 அப்படியென்றால்  உயிருக்கு   ஆபத்தில்லை! சமீபத்தில் சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக்கல்வி,  ஆராய்ச்சி நிறுவனம், பஞ்சாப் அரசுடன் இணைந்து நடத்திய ஆய்விலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை சுட்டிக்காட்டி, தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டால்...