மலேசிய இந்துக்களின் “விசுவாசம்” குறித்துக் குறைசொல்லவில்லை- ஜாகிர் விளக்கம்
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாய்க், மலேசிய இந்துக்கள் பற்றித் தான் கூறிய விசயங்களைத் திரித்துக் கூறிக் குழப்பத்தை உண்டுபண்ண முயல்கிறார்கள் என்று கூறுகிறார்.அவர் மலேசிய இந்துக்கள் மலேசிய பிரதமர் டாக்டர் மகாதிர்...
ஜாகிர் நாய்க்கை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதே நல்லது- ரயிஸ் யாத்திம்
முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம், சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாகிர் நாய்க்கை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதுதான் நல்லது என்கிறார்.ஜாகிர் நாய்க்கால் மலேசியாவில் சில சர்ச்சைகள் உருவாகியிருப்பதை அடுத்து ரயிஸ் அவ்வாறு கூரினார்.“ஜாகிர் இங்கு...
பி.எஸ்.எம். : மலேசியாவைக் குப்பைத் தொட்டியாக்க லைனஸ்-ஐ அனுமதிக்காதீர்கள்
மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) சுற்றுச்சூழல் பிரிவு ஒருங்கிணைப்பாளரான சரண்ராஜ், மலேசியாவில் உற்பத்தி செய்யும் கதிரியக்க மற்றும் இரசாயனக் கழிவுகளைச் சேமிக்க அனுமதிப்பதன் மூலம், நாட்டைக் ‘குப்பைத் தொட்டியாக’ மாற்ற லைனஸ் நிறுவனத்தைப்...
பெர்சத்துவுக்கு மாறிச் சென்ற மூன்று எம்பிகள்மீது அம்னோ வழக்கு
அம்னோ, அதன் கட்சியைச் சேர்ந்த எம்பிகள் மூவர் பெர்சத்துவுக்கு மாறிச் சென்றதை எதிர்த்து வழக்கு தொடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கோலாலும்பூர், கோத்தா பாரு உயர் நீதிமன்றங்களில் ஜெலி எம்பி முஸ்டபா முகம்மட், ஹம்சா சைனுடின்(லாருட்), இக்மால்...
வாயை மூடிக்கொண்டு வேலை செய்யுங்கள் மஸ்லிக்கு சந்தியாகோ அறிவுறுத்து
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, தற்போதைய உணர்ச்சியைத் தூண்டும் வகையிலான சர்ச்சைகளில், பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுத்தாரா என்பது குறித்து புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.ஃபிரி மலேசியா டுடே அறிக்கையின்படி “ஒருதலைப்பட்ச...
குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பின் மீதான ஆர்வத்தை தூண்டும் ரீடிங் ரோபோ
பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் இழந்து வரும் ஓர் அற்புத விஷயம் வாசிப்பு. பரபரப்பான நவீன வாழ்க்கை முறையும் சூழலும் வாசிப்பு குறைந்து போனதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், வாசிப்பின் மீதான ஈடுபாட்டை ஏற்படுத்துவதற்கான...
விமானம், புல்லட் ரயிலை விட அதிவேகமாக செல்லக்கூடிய ஹைப்பர்லூப் போக்குவரத்து
போக்குவரத்துத் துறையின் அடுத்தகட்ட பாய்ச்சல் ஹைப்பர்லூப் போக்குவரத்து. விமானம், புல்லட் ரயிலை விட அதிவேகமாக செல்லக்கூடிய ஒரு போக்கு வரத்தாக இது இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் மூலம் ஆயிரம் கிலோ மீட்டர்...
செவ்வாய்க் கிரகத்தை படம்பிடிக்க மினி-ஹெலிகாப்டர்
செவ்வாயின் வான் பரப்பில் பறக்கவுள்ள சில ஹெலிகாப்டர்கள் மூலம் வேற்றுக் கிரகங்களைப் பற்றிய ஆய்வில் முற்றிலும் புதிய வகையிலான ஆய்வுகளை மேற்கொள்ளமுடியும். இதற்காக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தி, பிப்ரவரி...
5 கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கும் நோக்கியா
ஒரு காலத்தில் செல்போன் என்றாலே அது ‘நோக்கியா’ தான். பிறகு டெக்னாலஜியில் அதிரடியான மாற்றங்கள் வந்து ஸ்மார்ட்போன்கள் மொபைல் சந்தையை ஆக்கிரமித்தன. ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் கபளீகரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய ‘நோக்கியா’ மொபைல்...
மொழி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பாக்கெட் டிரான்ஸ்லேட்டர்
உலகம் முழுவதும் பயணம் செய்ய எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனால், மொழி ஒரு தடையாக வந்து நம் முன் நிற்கும். அப்படியே பயணம் செய்தாலும் நாம் செல்லும் இடங்களில் இருக்கும் மனிதர்களுடன் உறவாட...
சாலையில் சென்ற மக்களை கத்தியால் குத்திய முகமூடி நபர்: பெண் பலி சிட்னியில் பரபரப்பு
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் முகமூடி அணிந்த நபர் ஒருவர், சாலையில் வேகமாக சென்ற மக்களை கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்றும் வழக்கம் போல்...
நடிகரை போட்டு தாக்கிய தீபிகா
மோஷன் கேப்சர் அனிமேஷன் தொழில் நுட்பம் மூலம் உருவான கோச்சடை யான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் தீபிகா படுகோனே.நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டுமொரு தமிழ் படத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது. இந்தியில்...
திரில்லர் கதையில் அதுல்யா ரவி
ஜெய் ஜோடியாக கேப்மாரி, சிபிராஜ் ஜோடியாக வட்டம் மற்றும் நாடோடிகள் 2, அடுத்த சாட்டை ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார், அதுல்யா ரவி. அவர் கூறுகையில், ‘கேப்மாரி படத்தில் சாஃப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும்...
கொலையுதிர் காலம்
நயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது.எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள...
45-வது நாள்: அத்திவரதரை குடும்பத்துடன் நள்ளிரவில் தரிசித்த ரஜினிகாந்த்!
காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளான இன்று இளஞ்சிவப்பு பட்டாடையில் ராஜமகுடம் அணிந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதரை தரிசிக்க பல லட்சம் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
கூடி வருகின்றனர்நின்ற கோலத்தில் வசந்த...
லிபியா உள்நாட்டு போர் : லிபிய கடற்கரையிலிருந்து 100 பேர் மீட்கப்பட்டுள்ளனர்
லிபிய கடற்கரையிலிருந்து சுமார் 100 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.திரிபோலி, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் 34 ஆண்டுகள் அதிபராக இருந்த கடாபிக்கு எதிராக...
போராட்டம் மூலமாக ‘ஹாங்காங் மீள முடியாத படுகுழியில் தள்ளப்படும்’
ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 10-வது வாரத்தை எட்டியுள்ள இந்த போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர வன்முறை வெடித்தது.ஹாங்காங்,ஹாங்காங் சர்வதேச...
கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நிவாரண பொருள் சேகரிப்பு
கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 8 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், 2½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.
துபாய்,கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக,...
ஆப்கானிஸ்தானில் ராணுவ தாக்குதலில் தலீபான் தலைவர்கள் 2 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர தலீபான் பயங்கரவாத அமைப்புடன் அரசு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும் அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்கின்றன. ராணுவ...
கங்கா ஸ்ரீதர் அபார ஆட்டம் 5 ரன் வித்தியாசத்தில் டிராகன்சை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது...
திருநெல்வேலி: தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 தொடரின் குவாலிபயர்-1 தகுதிச்சுற்று ஆட்டத்தில், 5 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை போராடி வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக ...


