திரில்லர் கதையில் அதுல்யா ரவி
ஜெய் ஜோடியாக கேப்மாரி, சிபிராஜ் ஜோடியாக வட்டம் மற்றும் நாடோடிகள் 2, அடுத்த சாட்டை ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார், அதுல்யா ரவி. அவர் கூறுகையில், ‘கேப்மாரி படத்தில் சாஃப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும்...
கொலையுதிர் காலம்
நயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது.எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள...
45-வது நாள்: அத்திவரதரை குடும்பத்துடன் நள்ளிரவில் தரிசித்த ரஜினிகாந்த்!
காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளான இன்று இளஞ்சிவப்பு பட்டாடையில் ராஜமகுடம் அணிந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதரை தரிசிக்க பல லட்சம் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
கூடி வருகின்றனர்நின்ற கோலத்தில் வசந்த...
லிபியா உள்நாட்டு போர் : லிபிய கடற்கரையிலிருந்து 100 பேர் மீட்கப்பட்டுள்ளனர்
லிபிய கடற்கரையிலிருந்து சுமார் 100 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.திரிபோலி, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் 34 ஆண்டுகள் அதிபராக இருந்த கடாபிக்கு எதிராக...
போராட்டம் மூலமாக ‘ஹாங்காங் மீள முடியாத படுகுழியில் தள்ளப்படும்’
ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 10-வது வாரத்தை எட்டியுள்ள இந்த போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர வன்முறை வெடித்தது.ஹாங்காங்,ஹாங்காங் சர்வதேச...
கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நிவாரண பொருள் சேகரிப்பு
கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 8 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், 2½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.
துபாய்,கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக,...
ஆப்கானிஸ்தானில் ராணுவ தாக்குதலில் தலீபான் தலைவர்கள் 2 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர தலீபான் பயங்கரவாத அமைப்புடன் அரசு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும் அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்கின்றன. ராணுவ...
கங்கா ஸ்ரீதர் அபார ஆட்டம் 5 ரன் வித்தியாசத்தில் டிராகன்சை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது...
திருநெல்வேலி: தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 தொடரின் குவாலிபயர்-1 தகுதிச்சுற்று ஆட்டத்தில், 5 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை போராடி வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக ...
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் பைனலில் செரீனாவுடன் பியான்கா மோதல்
டொரான்டோ: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்சுடன் கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கு மோதுகிறார்.கனடாவின் டொரான்டோ நகரில் நடைபெற்று வரும் இந்த...
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் ஜாகுவார் என்ற சரக்கு கப்பலில் தீப்பிடிப்பு
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் ஜாகுவார் என்ற சரக்கு கப்பலில் தீப்பிடித்துள்ளது. உயிரை காக்க கடலில் குதித்து தத்தளித்த கப்பல் பணியாளர்கள் 29 பேரை கடலோர காவல்படை மீட்டது. தீப்பிடித்த...
2-ம் கட்டமாக 5,595 எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு ஒப்புதல்: 1.2 பில்லியன்...
டெல்லி: நகரப் போக்குவரத்து வசதிக்காக இரண்டாம் கட்டமாக 64 நகரங்களுக்காக 5,595 எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இந்தியாவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க காற்று மாசுபாடைக் குறைக்கும் வகையில் எலெக்ட்ரிக் பேருந்துகளை...
வெள்ளம் பாதித்த 3 மாநிலங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப ரயிலில் கட்டணம் தள்ளுபடி
பெங்களூரு: வெள்ளம் பாதித்த கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கு ரயிலில் நிவாரண பொருட்கள் அனுப்ப கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது.கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை...
ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியில் ரிலையன்ஸ் முக்கிய பங்கு வகிக்கும் : ஆண்டு பொதுக்குழுவில் முகேஷ்...
மும்பை: இந்திய பொருளாதார மதிப்பு 2030-ம் ஆண்டில் 10 லட்சம் கோடி டாலராக உயரும் என்று முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42-வது பொதுக்குழு இன்று நடைபெற்றது.இதில் பேசிய...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தாம் இருக்கிறேன் : வயநாடு தொகுதி எம்.பி. ராகுல்காந்தி உறுதி
வயநாடு: மக்களின் துயரத்தை தீர்ப்பதில் ஒவ்வொருவரும் பங்களிக்க வயநாடு எம்.பி. ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். வயநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை 2-வது நாளாக சந்தித்து ஆறுதல் கூறினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தாம்...
பிரதமரிடம் அளவுக்கு அதிகமான முடிவெடுக்கும் அதிகாரம் – சார்ல்ஸ் சந்தியாகோ
கோலாலம்பூர், ஆகஸ்ட் “Khat ” எனும் ஜாவி எழுத்து ஓவியம் மற்றும் ஸாக்கிர் நாய்க்கிற்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் போன்ற விவகாரங்களில் பிரதமர் எடுத்திருக்கும் முடிவுகள் அளவுக்கு அதிகமான அதிகாரம் பிரதமர் கையில் உள்ளதை...
“Khat” நடைமுறைக்கு ஏற்புடையதல்ல; செய்தி உண்மையல்ல – வேதமூர்த்தி
கோலாலம்பூர், ஆகஸ்ட் – தமிழ்ப்பள்ளிகளில் Khat எனும் ஜாவி எழுத்து ஓவியத்தை கற்றுக்கொடுப்பது நடைமுறைக்கு ஏற்புடையதல்ல, அதே வேளையில் தேவையற்றது என தாம் கூறியதாக வெளிவந்த செய்தி உண்மையல்ல என பிரதமர் துறை...
ATM இயந்திரத்தை வெடிகுண்டு வைத்து உடைப்பு ரிம 300,000 திருட்டு !
தஞ்ஞோங் மாலிம், ஆகஸ்ட் வங்கி ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் மூன்று ATM இயந்திரத்தை வெடிகுண்டு வைத்து உடைத்த சம்பவத்தில் 300,000 ரிங்கிட் ரொக்கம் திருடப்பட்டது. இச்சம்பவம் இன்று அதிகாலை தஞ்ஞோங் மாலிமில் Jalan...
அரபு சித்திர மொழிக் கல்வி ஏற்றுக் கொள்ள மாட்டோம்! – மலேசிய இந்து சங்கம்
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயிலும் நான்காம் ஆண்டு பாடப்புத்தகத்தில் அரபு சித்திர மொழி அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுவதை மலேசிய இந்துக்கள் முற்றாக எதிர்க்கின்றனர் என்பதோடு மலேசிய கல்வி அமைச்சர் மஸ்லி மலிக் பதவி விலக...
விண்வெளி பயிற்சிக்கு தேர்வாகி இருக்கும் தமிழக மாணவி!
நன்றி குங்குமம் கல்வி - வேலை வழிக்காட்டி
பயிற்சிஅரசு உதவிபெறும் பள்ளியில் தமிழ்வழியில் பயின்ற மாணவி போலந்து நாட்டில் இவ்வாண்டு நடைபெற உள்ள விண்வெளி ஆய்வுப் பயிற்சிக்கு தேர்வாகியுள்ளார் என்பது பெருமைக்குரியது. தேனி மாவட்டம்...
அன்று கம்ப்யூட்டர்களைப் பராமரித்த ஊழியர் இன்று ஜிபிஎஸ் குழுமங்களின் நிறுவனர்
நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி
இத்தனை ஆண்டுகளில் வெற்றி பெற வேண்டும் என்கிற ஓர் இலக்கை நிர்ணயித்து செயல்பட ஆரம்பித்தால் அடுத்த கணமே சோர்வு நம்மைவிட்டுப் பறந்துவிடும். இதை உண்மையாக்கியிருக்கிறார் நாகேந்திரன்....


