25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் – அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய்...

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாடு...

ஜோகூர் பாரு சூராவில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை! சிசிடிவி காட்சிகளால் சிக்கிய வாலிபர்!

ஜோகூர் பாரு: இங்குள்ள தாமான் டயாவில் (Taman Daya) அமைந்திருக்கும் சூராவ் (Surau) ஒன்றில், துணிப்பை (Tote bag) ஒன்றுக்குள் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று அநாதையாகக் கைவிடப்பட்டுக் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை...

‘டாயா கெர்ஜாயா 2.0’ திட்ட முறைகேடு புகார்கள் குறித்த எம்.ஏ.சி.சி விசாரணைக்கு மனிதவள அமைச்சு...

‘டாயா கெர்ஜாயா 2.0’ திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி) தற்போதைய விசாரணைகளுக்கு மனிதவள அமைச்சு முழுமையான ஆதரவை வழங்குவதாக அமைச்சர்...

12ஆவது மாடியிலிருந்து விழுந்த இரு பிள்ளைகள்: பெண் கைது

ஜோகூர் பாருவின் தம்போய் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் 12வது மாடியிலிருந்து இரண்டு குழந்தைகள் கீழே விழுந்ததில், அவர்களில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 37 வயதான அப்பெண்ணை நேற்று காவல்துறை கைது...

நெகிரி செம்பிலான் சட்டமன்றம் கலைக்கப்பட்டது! தேர்தல் எப்போது? ஜூன் 12-இல் கூடுகிறது தேர்தல் ஆணையம்!

கோலாலம்பூர்: மலேசியாவின் 16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக, வரும் ஜூன் 12-ஆம் தேதி தேர்தல் ஆணையம் (EC) ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்தவுள்ளது. நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 15-ஆவது சட்டமன்றம்...

பிரேக் செயலிழப்பு: சுங்கச்சாவடி கட்டடத்தின் மீது மோதிய லோரி – ஊழியர்கள் நல்வாய்ப்பாக உயிர்...

கோலாலம்பூர்:கூலாய் சுங்கச்சாவடியின் (Kulai Toll Plaza) வெளியேறும் பகுதியில் உள்ள நிர்வாக அலுவலகத்தின் மீது லோரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லோரியின் பிரேக் பழுதடைந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.இதுகுறித்து கூலாய்...

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஊழியர்கள் சொத்து விவரங்களை அறிவிக்க உத்தரவு!

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) புதிய தலைமை ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள அப்துல் ஹலீம் அமான், தன் துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி, ஆணையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும்...

பள்ளியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை?; 45 வயது ஆசிரியர் மீது 14 குற்றச்சாட்டுகள்!

கிள்ளான்:சபாக் பெர்ணாமில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் 15 வயதுடைய ஆறு மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக சுமத்தப்பட்ட 14 குற்றச்சாட்டுகளை 45 வயது இசை ஆசிரியர் ஒருவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து...

875 மில்லியன் செலவில் மலாக்காவில் புதிய அரசு மருத்துவமனை

( ரெ.மாலினி)மலாக்கா:மலாக்கா மாநிலத்தில் புதிய அரசு மருத்துவமனை ஒன்று உருவாக உள்ளது. 875 மில்லியன் மதிப்பிலான இந்த திட்டம், ஹாங் துவா ஜெயா நாடாளுமன்றப் பகுதியில் 59.8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்.இந்த திட்டம்,...

மலேசியாவை உயர்த்திய மலாக்கா இளம் யோகா வீரர்கள்

( ரெ.மாலினி)மலாக்கா:ஹாங்காங்கில் அண்மையில் நடைபெற்ற அனைத்துலக யோகா போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துக் கொண்ட மலாக்காவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சிறப்பான வெற்றிப் பெற்று மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்கள்...

மலேசிய அரசின் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடக தடை மக்கள் வரவேற்பு!

மலேசியாவில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் முகநூல் , இன்ஸ்டாகிராம் , டிக்டாக் , மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக ஊடகத் தளங்களில் புதிய கணக்குகளைப் பதிவு செய்ய இனி அனுமதி...

மணல்மேடு காளியம்மன் ஆலயத்திற்கு ரிம1 லட்சம் மானியம் வழங்கிய மாநில அரசு ஆலய...

 தெலுக் இந்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க மணல்மேடு காளியம்மன் ஆலயத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேக விழா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 103 ஆண்டுகள் பழமை...

திரையரங்குகளில் தோல்வி… 2 வாரங்களிலேயே ஓடிடிக்கு வந்த ‘அக்லி ஸ்டோரி’

'அக்லி ஸ்டோரி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு வாரங்களுக்குள்ளாகவே ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் அவிகா கோர் மற்றும் ஸ்ரீ நந்து ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.காதல் கலந்த திரில்லர் காதல் மற்றும் திரில்லர் அம்சங்கள்...

நைஜீரியா: பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 360 பேரை மீட்ட ராணுவம்

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள், கிளர்ச்சி குழுக்கள்...

KLSICCIயில் நான்கு காலகட்டங்கள் (4 terms) பணியாற்றிய அனுபவம் பெற்ற எனக்கு வாக்களிப்பீர்- டாக்டர்...

எனது கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனம் (KLSICCI) அமைப்பின் துணைத் தலைவர் (Vice President) பதவிக்கான என் நியமனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை மிகுந்த தாழ்மையுடன், நன்றியுடனும், பொறுப்புணர்வுடனும் ஏற்றுக்கொள்கிறேன். KLSICCI...

உயிரிழப்பு விபத்தைத் தொடர்ந்து லோரி ஓட்டுநரைக் காவலில் வைக்கக் கோரிய மனுவை நிராகரித்த...

நேற்று ஒரு கார் ஓட்டுநர் மற்றும் ஐந்து பயணிகளைக் கொன்ற மோதல் விபத்தைத் தொடர்ந்து, ஒரு லோரி ஓட்டுநரைக் காவலில் வைக்கக் கோரிய காவல்துறையின் மனுவை சுங்கைப்பட்டானியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று...

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சபாவின் தாவாவ், செம்பூர்ணாவில் உணரப்பட்ட அதிர்வுகள்; மலேசியாவிற்கு சுனாமி ஆபத்து...

கோலாலம்பூர்: பிலிப்பைன்ஸின் மிண்டனாவ் பகுதியில் ரிக்டர் அளவில் 7.8 முதல் 7.9 வரை பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மலேசியாவின் சபா மாநிலத்திலுள்ள தாவாவ், செம்பூர்ணா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில...

பழைய இருப்புகளைத் தீர்த்த பின்னரே புதிய கடப்பிதழ் மற்றும் அடையாள அட் டை அறிமுகம்...

கோலாலம்பூர்: மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்ப மற்றும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட புதிய கடப்பிதழ் (Passport) மற்றும் மைக்காட் (MyKad) ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் அட்டவணைப்படி தயார் நிலையில் உள்ள போதிலும், வீண் விரயங்களைத்...

வணிக விதிமீறல்: கோலாலம்பூரில் 30 வெளிநாட்டினர் அதிரடியாகக் கைது; கடைகளுக்கும் அபராதம்!

கோலாலம்பூர்: உள்ளூர் வணிகத் துறைகளை வெளிநாட்டினர் ஆக்கிரமித்து ஏகபோகமாக நடத்துவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் நடத்தப்பட்ட 'ஓப் பெலாஞ்சா' (Op Belanja) மற்றும் 'ஓப் செலேரா' (Op Selera) ஒருங்கிணைந்த அதிரடிச் சோதனையில்...

திருச்சி-சார்ஜா இடையே மீண்டும் விமான சேவை

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கான விமான சேவைகள். அங்கு நிலவிய போர் காரணமாகக் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது சூழ்நிலை சீராகியுள்ளதால், திருச்சியில்...