25 Oktober cuti umum sempena 25 tahun pemerintahan Sultan Selangor

Shah Alam, Sep- Selangor mengisytiharkan 25 Oktober ini sebagai cuti umum sempena sambutan Jubli Perak 25 tahun pemerintahan Sultan Selangor, Sultan Sharafuddin Idris Shah. Setiausaha Kerajaan...

சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் 20 பேர் பலி

பீஜிங் சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர். சீனாவிலுள்ள துறைமுகத்திற்கு லைபீரிய நாட்டு கொடியுடன் கூடிய ஓசன் மெலோடி என்ற பெயரிட்ட சரக்கு கப்பல் ஒன்று வந்து...

Permohonan pengampunan Najib ditangguh pada mesyuarat akan datang

Kuala Lumpur, Sep-Permohonan pengampunan bekas perdana menteri, Najib Razak, ditangguhkan ke Mesyuarat Lembaga Pengampunan yang akan diadakan kelak.Perkara itu diputuskan pada Mesyuarat Lembaga Pengampunan...

அன்வாரை விமர்சித்த ஜாஹிட்; ‘குரு’வை விட அம்னோ சிறப்பாகச் செயல்பட முடியும் என்கிறார்

கோலாலம்பூர்: பிரதமர் அன்வார் இப்ராஹிமை 'குரு' (ஆசிரியர்) என்று குறிப்பிட்ட அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, அவரை விடத் தங்கள் கட்சியால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று இன்று விமர்சித்ததுடன், மக்கள்...

நேபாளத்தில் காணாமல் போன மலேசியர்களின் குடும்பத்தினர் அங்குள்ள செயல்பாட்டு மையத்தை அணுக அனுமதி கோருகின்றனர்

 நேபாளத்தில் காணாமல் போன மலேசியர்களின் குடும்பத்தினர், அதிகாரிகளுடன் இருவழித் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வகையில், அங்குள்ள தேசிய பாதுகாப்பு மன்றத்தின் (MKN) செயல்பாட்டு மையத்தை தங்கள் பிரதிநிதிகள் அணுக அனுமதிக்க வேண்டும் என்று...

மலாக்காவில் சீன பிரஜைகளை குறிவைத்து இணைய வேலை மோசடி!

(ரெ.மாலினி) மலாக்கா: மலாக்கா ராயாவில் உள்ள இரண்டு தனித்தனி வளாகங்களில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் சீன நாட்டைச் சேர்ந்த மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சீன பிரஜைகளைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இணைய வேலைவாய்ப்பு...

இந்தியாவின் அணு ஆயுத களஞ்சியத்தில் 190 குண்டுகள் இருப்பதாக மதிப்பீடு …

புதுடெல்லி, அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு(FAS) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் அணு ஆயுதக் களஞ்சியத்தில் 190 போர் குண்டுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், உற்பத்தியில் உள்ள புதிய ஏவுகணைகளுக்கான 30 கூடுதல் குண்டுகளும்...

நிபோங் தெபால் பூலாவ் பூரோங் குப்பை மேட்டில் 120 அடி பரப்பளவில் பரவிய தீ:...

கோலாலம்பூர் : பினாங்கு மாநிலத்தின் நிபோங் தெபால் பகுதியில் உள்ள பூலாவ் பூரோங் கழிவு மேலாண்மை குப்பை மேட்டில் நேற்றிரவு திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும், இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிரிழப்போ அல்லது...

FIC சொத்துகள் & முதலீட்டு முறைகேடு வழக்கு: சிறையிலுள்ள முன்னாள் ஃபெல்டா தலைவரிடம்...

கோலாலம்பூர்: ஃபெல்டா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் (FIC) நிறுவனத்தின் சொத்துகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான ஊழல் விசாரணைகளுக்கு உதவுவதற்காக, தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அதன் முன்னாள் தலைவரிடம் வாக்குமூலம் பெற மலேசியச் சிறைத்...

செப்டம்பர் 16 மலேசியா தினம்: சபா அனைத்துலக மாநாட்டு மையத்தில் கோலாகலமாக நடைபெற ஏற்பாடு!

கோலாலம்பூர்: நாட்டில் தீவிரமடைந்து வரும் எல்லை தாண்டிய அடர் புகைமூட்டம் காரணமாக, எதிர்வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள சபா மாநில அளவிலான மலேசியா தினக் கொண்டாட்டம், திறந்தவெளி அரங்கிலிருந்து சபா அனைத்துலக மாநாட்டு...