தெமர்லோவில் வீசப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் உண்பதற்கு ஏற்புடையதல்ல: அமைச்சகம் தகவல்

பகாங், தெமர்லோ கோல க்ராவ் என்ற இடத்தில் உள்ள அரிசி மற்றும் பிற உணவுகள் மீது வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் நடத்திய சோதனையில், அது உண்பதற்கு ஏற்புடையதல்ல என்று கண்டறியப்பட்டது....

மலேசியாவில் பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெற்ற மாநிலம் ஜோகூர்; பிரதமர் புகழாரம்

ஜோகூர் : ஜோகூர் மாநிலம் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மலேசியாவின் ஆகக் கூடிய பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக விளங்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார வட்டாரம், ஃபாரஸ்ட் சிட்டியில்...

1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்த பினாங்கு சுங்கத்துறை

பட்டர்வொர்த்: பினாங்கு சுங்கத்துறையினர் ஏப்ரல் 4ஆம் தேதி புக்கிட் கம்பீரில் உள்ள வீட்டுத் தோட்டத்தில் சீன மூலிகை தேநீர் பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 30 கிலோ...

எரிமலை வெடிப்பை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை- 11,000 பேர் வெளியேற்றம்; தொடர் பதற்றத்தில் இந்தோனேசியா

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு பலமுறை நிகழ்ந்ததை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆபத்தான இடங்களில் வசிக்கும் 11,000 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவில் புதன்கிழமை ருவாங் மலை எரிமலை வெடித்து சிதறியதில், வானில்...

அரசு ஊழியர்களின் புதிய ஊதிய உயர்வு கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது: அன்வார்

பிரதமர் அன்வார் இப்ராஹிம், தொழிலாளர் தின அறிவிப்பை சுட்டிக்காட்டி அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய உயர்விற்கான கட்டமைப்பை அரசாங்கம் கிட்டத்தட்ட இறுதி செய்துள்ளது என்றார்.  ஒரு  முகநூல் அறிக்கையில் அன்வார், குறைந்த ஊதியம்...

ஓட்டப் போட்டியின் போது சரிந்து விழுந்து 14 வயது மாணவர் மரணம்

கோல பிலா வட்டாரத்தின் ஒரு பள்ளியைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஓட்டப் போட்டியின் போது சரிந்து விழுந்து மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். வெள்ளிக்கிழமை காலை (ஏப்ரல்...

6 மாத மகனை கொலை செய்ததாக பாதுகாவலரான தந்தை மீது குற்றச்சாட்டு

தனது ஆறு மாத மகனைக் கொன்றதாக பாதுகாவலர் ஒருவர் மீது பாங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் நூர்தியானா நவாவியிடம் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 25 வயதான ஐசத் சாமின் தலையசைத்தார்....

ஜோகூர் BSI- குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் வளாகத்தில் மீண்டும் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு,  பாங்குனான் சுல்தான் இஸ்கந்தர்  சுங்கம், குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் வளாகத்தில்  பயணிகளிடம் போலீசார் பணம் பறித்ததாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக காஸ்வேயில் தினமும் பயணம் செய்து...

தோல்வியால்  துவண்டு  ...

இந்தத் தவணை சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணி காலிறுதிச் சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினாலும் அது தமக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தவில்லை என்று அவ்வணி  நிர்வாகி கோர்டியாலா தெரிவித்துள்ளார்.நாங்கள் கடந்த தவணையில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தோம். அந்த மூன்று போட்டியும் மிக  முக்கியமானவை. அதேபோல் இந்த முறையும் மீண்டும் அச்சாதனையை புரிய இலக்கு கொண்டிருந்தோம்....

68 வயது மாமாவை எரித்து கொலை செய்ததாக ஆடவர் கைது

கோத்த கினபாலு: பல நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறப்பட்ட 68 வயது முதியவர், கொலை செய்யப்பட்டு அவரது உடல் எரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) Kg Kipaliu Ranau என்ற...