Sunday, December 3, 2023
Home Tags Business

Tag: business

மூன்று மாநிலங்களில் வெள்ளம் படிப்படியாக சீரடைந்து வருகிறது

கோலாலம்பூர்: திரெங்கானு, கிளந்தான் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் வெள்ள நிலைமை படிப்படியாக மீண்டு வருகிறது. வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள தற்காலிக வெளியேற்ற மையங்களில் தங்கியிருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு குறைந்துள்ளது. அதனடிப்படையில், திரெங்கனுவில் வெள்ள...

செப்டம்பர் மாத தொடக்கத்தில் டிங்கி நோயாளர்கள் எண்ணிக்கை 19% அதிகரிப்பு – சுகாதார அமைச்சு

பெட்டாலிங் ஜெயா: ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியுடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாத தொடக்கத்தில் டிங்கி காய்ச்சல் நோயாளிகள் கிட்டத்தட்ட 19 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 9 வரை 2,284...

தடகளப் போட்டியில் கென்யாவின் என்கெடிச், பெண்களுக்கான 10 கிமீ ஓட்டத்தில் உலக...

ஞாயிற்றுக்கிழமை ருமேனியாவின் பிரசோவ் நகரில் நடைபெற்ற உலக தடகள எலைட் லேபிள் சாலைப் பந்தயத்தில், கென்யாவின் ஆக்னஸ் என்கெடிச்  என்பவர் , பெண்களுக்கான 10 கிமீ ஓட்டப்போட்டியில் 29:24 நிமிடங்களில் கடந்து உலக சாதனையை...

20 வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு சீனா செல்கிறது மலேசிய பலாப்பழம்

பெட்டாலிங் ஜெயா: 20 வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மலேசிய பலாப்பழங்கள் (நாங்கா) சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக துணை வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் சான் ஃபூங் ஹின் தெரிவித்தார். இவ்வாண்டின் ஏப்ரல் 1ஆம் தேதி...

379,400 கடத்தல் சிகரெட்டுகள் அழிக்கப்பட்டன.

கோலா திரெங்கானு : திரெங்கானு மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (Maritim Malaysia) இன்று RM1.2 மில்லியன் மதிப்புள்ள 379,400 கடத்தல் சிகரெட்டுகளை அப்புறப்படுத்தியது. திரெங்கானு மலேசிய கடல்சார் இயக்குனர், முகமட் கைருல் அப்துல் மஜிட்...

கூச்சிங், ஸ்ரீ அமான், செரியான் ஆகிய இடங்களில் காற்று மாசடைவு

கூச்சிங்: சரவாக்கின் கூச்சிங், ஸ்ரீ அமான் மற்றும் செரியான் ஆகிய மூன்று இடங்களில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீட்டை பதிவு செய்துள்ளன என்று மலேசியாவின் காற்று மாசுக் குறியீடு (APIMS) இணையதளத்தில் மணிநேர அளவீடுகள்...

தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அரசாங்கம் தனிக் கவனம்

தோட்டத் தொழிலாளர்களின் நலனை  அரசாங்கம் பேணிக்காக்கும் அதனால்தான்  மாநிலத் தோட்ட தொழிற்சங்கத்தின் செயலாளர் சாந்தகுமார்  மாநில இஸ்லாம் அல்லாத பிரிவில் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் அவர் மூலம் ...
- Advertisement -
error: Content is protected !!