Tag: #cybercrime
தொடரும் தொலைபேசி மோசடி; சரவாக்கை சேர்ந்த பெண் RM600,000 இழந்தார்
சிபு:
தொலைபேசி மோசடியில் சிக்கி சரவாக்கை சேர்ந்த பெண் ஒருவர் RM600,000 ஏமாந்தார் என்று சரவாக் போலீஸ் கமிஷனர் டத்தோ முகமட் அஸ்மான் சப்ரி கூறினார்.
இது தொடர்பாக 40 வயதான பெண் அரசு ஊழியர்...
மோசடிகாரர்களிடம் சிக்கி தைப்பிங்கைச் சேர்ந்த பெண்மணி RM382,000 இழந்தார்
ஈப்போ:
தைப்பிங்கைச் சேர்ந்த 57 வயதான திட்ட மேலாளராக பணிபிரியும் பெண்மணி ஒருவர் தொலைபேசி மோசடியில் சிக்கி கிட்டத்தட்ட RM382,000 ஏமாந்துள்ளார்.
அந்தப் பெண் தனது வங்கிக் கணக்கிலிருந்து வேறு 11 கணக்குகளுக்குப் பணம் மாற்றப்பட்டதை...
எல்லை தாண்டிய இணையக் குற்றங்களைச் சமாளிக்க தாய்லாந்து – மலேசியா காவல்துறை கூட்டுக் குழுவை...
ஷா ஆலம்:
எல்லை தாண்டிய சைபர் குற்றங்களைச் சமாளிக்க தாய்லாந்து நாட்டு காவல்துறையுடன் கூட்டுக் குழுவை நிறுவுவது குறித்து மலேசியா காவல்துறை (PDRM) ஆலோசித்து வருகிறது.
இந்த வாரம் நடந்த குற்றச் செயல்கள் தொடர்பான 26வது...
















