Tag: #DSAI #PM #anwar
சிங்கப்பூரில் நடைபெறும் ஷாங்ரி-லா கலந்துரையாடலில் பிரதமர் அன்வார் சிறப்புரையாற்றுவார்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் நாளை சனிக்கிழமை (மே 31) நடைபெறும் 22வது ஷாங்ரி-லா கலந்துரையாடலில் (SLD) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் சிறப்புரையாற்றுவார் என்று சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சகம் (Mindef) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் நடத்தும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில்...
இன்று தென் தாய்லாந்துக்கு பயணமாகினார் பிரதமர்
சாடாவ்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று தென் தாய்லாந்திற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது, தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினுடன் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பார் என்றும் கூறப்படுகிறது.
மலேசியாவில் உள்ள புக்கிட் காயு...
அரசியலில் புதிய முகங்கள்!!
(EXCLUSIVE ARTICLE BY CHIEF EDITOR MR M.S. MARYANANDY)
நாட்டில் நடைபெற்ற 14, 15ஆவது பொதுத்தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய அரசியல் முகம் தோன்றியிருப்பதாகப் பல்வேறு தரப்பினர் கருதுகின்றனர்.
மலேசிய அரசியல் வரலாற்றில் இதற்கு...
இந்த ஆண்டுக்கான அரசு மானியம் RM81பில்லியனை மிஞ்சும் என்கிறார் பிரதமர்
கோத்தா கினாபாலு:
இந்த ஆண்டுக்கான மொத்த அரசு மானியம் RM81பில்லியனை விட அதிகமாக இருக்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் மானியங்களில் மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவு ஆகியவை...
பிரதமர் தம்பதியினர் சிங்கப்பூர் பயணம்
கோலாலம்பூர்:
சிங்கப்பூரில் நடைபெறும் அனைத்துலக மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று புதன்கிழமை (செப்டம்பர் 13) சிங்கப்பூர் செல்கிறார்.
இப்பயணத்தின்போது பிரதமரின் துணைவியார் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் பிரதமருடன்...


















