Tag: #JKPM
கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14,385 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்
கோத்தா பாரு:
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,385 பேராக குறைந்துள்ளது.
4,684 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும், பாசீர் மாஸ், தும்பாட், ஜெலி மற்றும் கோலக் கிராய் ஆகிய...
பாசீர் மாஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
கோத்தா பாரு:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து பாசீர் மாஸில் மேலும் இரண்டு தற்காலிக நிவாரண மையங்கள் இன்று திறக்கப்பட்டன.
இரவு 9 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை நிவாரண...















