Tag: MACC
அரசு திட்டங்களில் லஞ்சம் தொடர்பாக 6 பேரை கைது செய்தது சரவாக் எம்ஏசிசி
லஞ்சம் வாங்கியச் சந்தேகத்தின் பேரில் சரவாக்கில் ஒரு சிவில் இன்ஜினியர், மேலும் மூன்று நிறுவன உரிமையாளர்கள் உட்பட ஆறு நபர்களை எம்ஏசிசி கைது செய்துள்ளது. அவர்கள் 40 முதல் 70 வயதுக்குட்பட்ட சந்தேக...
“ஒற்றுமை அரசுக்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பில் ஏதேனும் ஊழல் நடந்துள்ளதா” – MACC விசாரிக்க...
கோத்தா பாரு:
ஒற்றுமை அரசுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கீடு பெறும்போது ஊழல் நடந்துள்ளதா என்பதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று பாஸ் வலியுறுத்துகிறது.
சம்பந்தப்பட்ட தரப்பினரின் குறித்த நடவடிக்கைகளில்...
மேலும் ஐந்து பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை ஆதரிக்கலாம்
கோலாலம்பூர்:
பெர்சாத்து கட்சி உறுப்பினர்கள் 16வது பொதுத் தேர்தல் வரை அக்கட்சியில் நீடிக்க முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
"ஜன விபாவா போன்ற பெரிய...
மனிதவள அமைச்சில் 5 அதிகாரிகள் ஊழல்
கோலாலம்பூர்:
மனிதவள அமைச்சில் ஐந்து அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்ட விவகாரம் உட்பட கெடா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகம்மட் சனுசி முகமட் நோரின் விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அடுத்தக்...