Tag: #makkalosainews #malaysianews
கோலகுபுபாரு தொகுதி மக்கள் சொல்ல வருவது என்ன?
எம்.எஸ். மலையாண்டி
* மாற்றத்திற்கான அலை வீசும் எனக் கருதப்பட்டதுபோல எதுவும் நடக்கவில்லை
* ஜசெகவின் கோட்டையாகவே கோலகுபுபாரு தொகுதி இன்னும் நீடிக்கிறது
* பெரிக்காத்தான் நேஷனலுக்கான செல்வாக்கையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாதுசிலாங்கூர் மாநிலம் கோலகுபுபாரு...
உள்நாட்டுத் தொழிலாளர்களின் பணி ஓய்வு வயது வரம்பு 65ஆக அதிகரிக்குமா?
நமது செய்தியாளர், கே.வி.சுதன்
உள்நாட்டுத் தொழிலாளர்களின் பணி ஓய்வுக்கான வயது வரம்பு 65ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.
நாட்டில் இயங்கும் பல்வேறு தொழில்துறைகளிலும் அரசாங்க, தனியார் நிறுவனங்களிலும் ஏற்படும் ஆள்பலப் பற்றாக்குறையைக் குறைக்கும்...
போக்கிடம் இல்லை கைவிடவும் மனமில்லை
பி.ஆர். ராஜன்
கிள்ளானில் புக்கிட் திங்கி–2இல் செயல்பட்டுவரும் உடற்பேறு குறைந்தோர், அரவணைப்பு இல்லம் தற்போது தொடர்ந்து செயல்படுவதற்கு நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
2011ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இம்மையம் மூன்று பேரை மட்டுமே கொண்டிருந்தது. ...



















