Tag: #MalaysiaImmigration
சிரம்பான் சந்தையில் வேலை செய்துவந்ததாக நம்பப்படும் ஆவணமற்ற வெளிநாட்டினர் 14 பேர் ...
சிரம்பான் :
நெகிரி செம்பிலான் பிரதான சந்தையில் மாநில குடிநுழைவுத் துறை மேற்கொண்ட நடவடிக்கையின் போது, குடிநுழைவு விதிமுறைகளை மீறியதாகக் கூறி, 14 வெளிநாட்டவர்களைக் கைது செய்துள்ளது.
"பல வெளிநாட்டினர் சட்டவிரோதமாக இப்பகுதியில் வேலை செய்வதாக"...