Tag: #robbery
வீடொன்றில் போலீஸ் போல் ஆள்மாறாட்டம் செய்து கொள்ளை சம்பவம்; ஐந்து சந்தேக நபர்கள் தேடல்
கடந்த ஞாயிற்றுக்கிழமை Semenyih-வில் உள்ள வீடொன்றில் போலீஸ் போல் ஆள்மாறாட்டம் செய்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஐந்து சந்தேக நபர்களைத் தேடி வருவதாக காஜாங் மாவட்ட காவல்துறை தலைவர் நாஸ்ரொன் அப்துல்...
2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகள், ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற ஆடவன் கைது
கோத்தா டாமான்சாராவில் உள்ள NSK பேரங்காடியினுள் கைத்துப்பாக்கியுடன் நுழைந்து, அங்குள்ள நகைக்கடையிலிருந்து 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகள், ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளைக்காரன் ஐந்தே மணி நேரத்தில் போலீஸிடம் சிக்கினான்.நேற்று...
ஜோகூர் அடுக்குமாடிக் குடியிருப்பின் மின்தூக்கியில் கொள்ளை; உள்ளூர் ஆடவர் கைது
ஜோகூர்:
ஜோகூர் பாருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மின்தூக்கியில் பதின்மவயது வாலிபர் ஒருவர் கொள்ளையடிக்கப்பட்டபோது அவர் கவலையான தருணங்களை எதிர்கொண்டார்.
நேற்று காலை 11 மணியளவில், அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் ஹெல்மெட் அணிந்து கொள்ளையில்...
ஜோகூரில் ஆயுதம் ஏந்தி கொள்ளை: மூவர் மீது குற்றச்சாட்டு
ஜோகூர் :
கடந்த ஜூன் மாதம் ஆயுதம் ஏந்திய கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் மூன்று நண்பர்கள் ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட முஹமட் சாஃபிக் அஸ்மான், 25, குற்றத்தை...





















