Tag: #sexualabuse #onlinesexualabuse #makkalosai #makkalosainews #women
இணையத்தில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானவர்கள் காவல்துறையில் புகாரளியுங்கள்
கோலா தெரெங்கானு:
இணையத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் குறிபிட்ட சம்பவங்கள் பற்றி அதிகாரிகளிடம் புகார் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் ஐமன் அதிரா சாபு...














