Tag: #Terengganu
திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 782 பேர் இன்னும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்
கோல திரெங்கானு:
திரெங்கானுவில் வெள்ள நிலைமை படிப்படியாக மீண்டு வருகிறது, 228 குடும்பங்களைச் சேர்ந்த 782 பேர் இன்னும் டுங்கூனில் உள்ள ஆறு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
நேற்றிரவு, மொத்தம் 923...
நாளை வரை பல மாநிலங்களுக்கு தொடர் மழை எச்சரிக்கை –மலேசிய வானிலை ஆய்வு மையம்
கோலாலம்பூர்:
பல மாநிலங்களில் நாளை வரை தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட எச்சரிக்கை அறிக்கையின்படி, பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கில் உள்ள அனைத்து பகுதிகளிலும்,...
திரெங்கானுவில் 1,431 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்
கோலா திரெங்கானு:
நேற்று கோலா நெராஸ் மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதிய மாவட்டமாக மாராங் பதிவாகியுள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, 400 குடும்பங்களைச் சேர்ந்த 1,431 பேர்...