Tag: #Trengganu
திரெங்கானுவில் 8 ஆறுகள் அபாய அளவைத் தாண்டியுள்ளன
கோல திரெங்கானு:
நேற்று முதல் பெய்து வரும் தொடர் மழையைத் தொடர்ந்து திரெங்கானுவில் உள்ள எட்டு ஆறுகள் அபாய அளவை தாண்டியுள்ள நிலையில், ஒன்பது ஆறுகள் எச்சரிக்கை நிலைகளிலும், ஏனைய இரண்டு ஆறுகள் எச்சரிக்கை...
திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 812 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்
கோல திரெங்கானு:
திரெங்கானு மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 812 ஆக குறைந்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, 180 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் செத்தியூ, டுங்கூன் மற்றும் மாராங்கில் உள்ள...
மூன்று மாநிலங்களில் வெள்ளம் படிப்படியாக சீரடைந்து வருகிறது
கோலாலம்பூர்:
திரெங்கானு, கிளந்தான் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் வெள்ள நிலைமை படிப்படியாக மீண்டு வருகிறது. வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள தற்காலிக வெளியேற்ற மையங்களில் தங்கியிருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு குறைந்துள்ளது.
அதனடிப்படையில், திரெங்கனுவில் வெள்ள...
















