கந்தனை வழிபடும் செவ்வாய் விரதம்

செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமி பிரச்சினை உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here