இன்று 1,210 பேருக்கு கோவிட்- 5 பேர் மரணம்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) 1,210 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 49,730 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார தலைமை இயக்குநர்  டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில் ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் இறப்பு எண்ணிக்கை 318 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here