இன்று 1,229 பேருக்கு கோவிட் – 4 பேர் மரணம்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13) 1,229 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 83,475 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில் 1,309 நோயாளிகளும் குணமடைந்துள்ளனர். நான்கு புதிய இறப்புகளும் நிகழ்ந்தன, இறப்பு எண்ணிக்கை 415 ஆக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here