கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி- கோவில்களில் கட்டுப்பாடுகள்

கடைப்பிடிக்க உத்தரவு

பக்தர்கள் , ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற அனைத்து கோவில்களுக்கும் அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here