– குவியும் பாராட்டுக்கள்!
வாசலை விட எல்லாப் பக்கங்களும் மூடப்பட்டு, காற்று போகாமல் அடைக்கப்பட்டது தான் இலங்கை காவல் நிலையத்தில் உள்ள சிறை.
அந்தச் சிறையில் இருக்கும் குற்றவாளிகளுக்கு தன்னுடைய மின் விசிறியை திரும்பி, அவர்களும் தம்மைப் போன்ற மனிதர்களே, என்ற நோக்கில் அவர்களுக்கு காற்று போகும் படி திரும்பி விட்டுள்ளார்.
இவர் இலங்கையில் எந்த இடத்தில் உள்ள போலிஸ் உத்தியோகஸ்தர் எனத்தெரியவில்லை இருந்தாலும் இவருடைய மனிதநேயச் செயலை சமூக ஆர்வலர் ஒருவர் முகநூலில் பாராட்டியுள்ளார்.