உயிர் நண்பனே

நண்பனே என் உயிர் நண்பனே!
நீ என் தாய் தந்தை போல் எனக்கு
உனக்காக நான் உயிரை கொடுப்பேன்
நீ எனக்காக என் மீது அன்பையும் அரவணைப்பையும் காட்டினால் போதும் நண்பனே!

ப.தந்தோஷ் குமார் (ஆண்டு 6)
தேசிய வகை சீங்காய் தமிழ்ப்பள்ளி,பேராக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here