இந்தியாவில் முதலன் முறையாக 1957- ஆம் ஆண்டு ஏப்ரல் 1- ஆம்தேதி நயா பைசா அறிமுகப்படுத்தப்பட்டது
1946 – அலூஷன் தீவுகளில் நிகழ்ந்த 7.8 அளவு நிலநடுக்கம் காரணமாக ஹவாய் தீவுகளில் ஆழிப்பேரலை ஏற்பட்டு 157 பேர் கொல்லப்பட்டனர். 1946 – மலாய் கூட்டமைப்பு உருவானது. 1948 – பரோ தீவுகள் டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றது. 1949 – சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சீனத் தேசியக் கட்சியுடன் பெய்ஜிங்கில் நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தன. 1957 –
1997 – ஹேல்- பொப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்தது. 2001 – யூகொஸ்லாவியாவின் முன்னாள் அதிபர் சுலோபதான் மிலோசெவிச் போர்க்குற்றங்களுக்காக காவல்துறையினரிடம் சரணடைந்தார். 2001 – நெதர்லாந்து ஓரினசேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது. 2004 – கூகிள் 1000 மெகாபைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது. 2006 – ஈரான் மேற்கில் லோரிஸ் டான் மாகாணத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 66 பேர் கொல்லப்பட்டனர்.