பெட்டாலிங் ஜெயா: கடந்த 24 மணி நேரத்தில் 6,824 கோவிட் -19 தொற்று இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரு டூவிட்டரில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 572,357 ஆக உள்ளது. சிலாங்கூரில் 2,111 என அதிக தொற்று பதிவாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து கிளந்தான் (695), சரவாக் (654), ஜோகூர் (489), கெடா (464), கோலாலம்பூர் (387), மலாக்கா (352), பினாங்கு (328), பேராக் (255) நெகிரி செம்பிலான் (253), பஹாங் (219), சபா (207), தெரெங்கானு (204), லாபுவான் (166), புத்ராஜெயா (28), பெர்லிஸ் (12).