31 பாரிசான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு வரை அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பர்: துணைப்பிரதமர் தகவல்

செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை 31 பாரிசான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்று துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறுகிறார்

அம்னோ துணைத் தலைவர் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) செய்தியாளர் சந்திப்பில் கூறினார். இது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஒப்புக்கொண்ட மாமன்னரின் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here