இன்று 23,564 பேருக்கு கோவிட் தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் -19 தொற்று  தொடர்ந்து மூன்றாவது நாளாக 23,564 கண்டறியப்பட்ட சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  நேற்று 22,948 ஆக இருந்தது. ஒரு டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 1,513,024 ஆக உள்ளது.

சிலாங்கூர் 6,974 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சபா (2,738), சரவாக் (2,548), கெடா (1,932), கோலாலம்பூர் (1,652), பினாங்கு (1,523), ஜோகூர் (1,323), கிளந்தான் (1,281), பேராக் (1,248), மலாக்கா (610), நெகிரி செம்பிலான் (608), தெரெங்கானு (521), பஹாங் (517), பெர்லிஸ் (64), புத்ராஜயா (24) மற்றும் லாபுவான் (1).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here