சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 19,268 கோவிட் -19 தொற்றினை பதிவு செய்துள்ளது. ஒரு டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 1,725,357 ஆக உள்ளது.
சிலாங்கூரில் 3,567 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து சபா (2,310), ஜோகூர் (2,265), கெடா (2,084), சரவாக் (2,028), பினாங்கு (1,780), கிளந்தான் (1,308), பேராக் (1,144), பகாங் (788), கோலாலம்பூர் (672), தெரெங்கானு (544), மலாக்கா (395), நெகிரி செம்பிலான் (269), பெர்லிஸ் (71), புத்ராஜெயா (41), மற்றும் லாபுவான் (2).